24/7 ‎செய்திகள்

இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்

இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார் வேதாரண்யம் ஜன 3 நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 வயது முதல்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்...

Read more

வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்தநாள் விழா

வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்தநாள் விழா வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவர் நாகராஜன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ்...

Read more

தூத்துக்குடியில் மதுபோதையில் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

மதுபோதையில் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. செல்வகுமார் (36) த/பெ. ஜெயபாண்டி அம்மன் கோவில் தெரு, மடத்தூர், தூத்துக்குடி என்பவர் நேற்று (02.01.2022)...

Read more

செய்துங்கநல்லூர் அருகே 1 லட்சம் மதிப்பில் உள்ள புகையிலை பறிமுதல்! போலீசாரை பாராட்டிய தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்.

செய்துங்கநல்லூர் அருகே 1 லட்சம் மதிப்பில் உள்ள புகையிலை பறிமுதல்! போலீசாரை பாராட்டிய தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார். ---------------------- செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய்...

Read more

சமூக விரோதிகளின் கூடாரமாகும் நாகை பேருந்து நிலையம்!பயணிகள் அச்சம் எஸ்பி நடவடிக்கை பாயுமா?

சமூக விரோதிகளின் கூடாரமாகும் நாகை பேருந்து நிலையம்!பயணிகள் அச்சம் எஸ்பி நடவடிக்கை பாயுமா? திருட்டுச் சம்பவங்கள், கஞ்சா மற்றும் மது விற்பனை போன்ற குற்றச் செயல்களால் சமூக...

Read more

செய்துங்கநல்லூர் சோதனை சாவடி அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி எஸ் பி ஜெயக்குமார் அறிவுரை!!!

செய்துங்கநல்லூர் சோதனை சாவடி அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி எஸ் பி ஜெயக்குமார் அறிவுரை!!! ------------------------ செய்துங்கநல்லூர் காவல் நிலைய...

Read more

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 4 பேர் பலி புத்தாண்டு தினத்தில் சிவகாசியில் சோக சம்பவம்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 4 பேர் பலி புத்தாண்டு தினத்தில் சிவகாசியில் சோக சம்பவம் ---------- ஆங்கில் புத்தாண்டு தினமான இன்று சிவகாசி அருகே...

Read more

வேதாரண்யம் ரோட்டரி சங்கம் சார்பில் குடும்பத்திற்கு ரூ. 10000/-மதிப்பில் நிதி மளிகை அரிசி உணவுப் பொருட்கள்

வேதாரண்யம் டிச31 வேதாரண்யம் ரோட்டரி சங்கம் சார்பில் வேதாரண்யம் ஆயக்காரன்புலம் பாப்பிரெட்டிக்குத்தகையில் தீ விபத்தால் வீடிழந்த ரவி என்பவர் குடும்பத்திற்கு ரூ. 10000/-மதிப்பில் நிதி மளிகை அரிசி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்திய 164 பேருக்கான சரித்திரப்பதிவேடு ரத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டில் காவல் நிலைய சரித்திர குற்ற பதிவேட்டிலிருந்து எந்த வித குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்திய 164 பேருக்கான சரித்திரப்பதிவேடுகளை ரத்து...

Read more
Page 348 of 563 1 347 348 349 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.