24/7 ‎செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவசர கோலத்தில் போடப்படும் தரமற்ற சாலைகள்! ஊழல் அதிகாரிகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை!! தலைமைச் செயலர் இறையன்பு அதிரடியால் ஆட்டம் காணும் ஒப்பந்தக்காரர்கள்

நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவசர கோலத்தில் போடப்படும் தரமற்ற சாலைகள்! ஊழல் அதிகாரிகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை!! தலைமைச் செயலர் இறையன்பு அதிரடியால் ஆட்டம் காணும் ஒப்பந்தக்காரர்கள்! ------------------...

Read more

காவல்துறையினர்க்கு உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காவல்துறையினர்க்கு உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் -------------------------------- கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்...

Read more

வேதாரண்யம் பகுதி கனமழை – அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம், உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் பகுதி கனமழை – அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம், உப்பு உற்பத்தி பாதிப்பு வேதாரண்யம் பிப் 12 வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த...

Read more

கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 800 பெண்கள் உட்பட 900 பேர் மீது வழக்குப்பதிவு

கடையநல்லூரில்800 பெண்கள் உட்பட 900 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . கர்நாடகத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்ததை கண்டித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத்...

Read more

தூத்துக்குடியில் எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடியில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற 19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற...

Read more

அரியலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் விளந்தை கிராமத்தில் நூலகம் திறப்பு

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விளந்தை கிராமத்தில் நூலகம் திறப்பு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் I.P.S., உத்தரவின்படி திருச்சி சரக காவல்துறை...

Read more

12 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மற்றும் சிறுமியின் தாயாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது

கோவில்பட்டியில் 12 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மற்றும் சிறுமியின் தாயாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:...

Read more

தூத்துக்குடியில் பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்த மர்ம நபர்கள் – போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடியில் பெண்ணிடம்  3 பவுன் செயினை பறித்த மர்ம நபர்கள் இருவரைதேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி ஆரோக்கியபுரம், பாக்கியநாதன் விளையைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் பிப்ரவரி 25ம் தேதி பொது ஏலம் – எஸ்பி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் பிப்ரவரி 25ம் தேதி பொது ஏலம் - மாவட்ட காவல்...

Read more

கள்ளக்குறிச்சி மாவட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் அணிவகுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நடைபெற...

Read more
Page 324 of 563 1 323 324 325 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.