24/7 ‎செய்திகள்

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் போலீசாரின்‌‌‌ கொடி அணிவகுப்பு

2022 உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது அரியலூர் மாவட்டத்தில் 2022 உள்ளாட்சி தேர்தலில் பொது மக்கள் ஜனநாயக முறைப்படி...

Read more

வாக்குசாவடி மையங்களை நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

வாக்குசாவடி மையங்களை நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு வேதாரண்யம் பிப் 14 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள சாதாரண தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை...

Read more

பஹ்ரைன் நாட்டிற்கு முதல்வர் ஸ்டாலினை அழைத்த பஹ்ரைன் தமிழர் நல அமைப்பு

பஹ்ரைன் நாட்டிற்கு முதல்வர் ஸ்டாலினை அழைத்த பஹ்ரைன் தமிழர் நல அமைப்பு. நாகப்பட்டினம் பிப் 14 தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் வெளிநாடு வாழ்...

Read more

பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களிப்பதற்கு தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் எஸ்பி வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களிப்பதற்கும், அமைதியாக தேர்தலை நடத்துவதற்கும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக  எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும்...

Read more

எட்டையாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக காரில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது – ரூ.21,000/- மதிப்புள்ள 22 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்

*♻️எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக காரில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது - ரூபாய் 21,000/- மதிப்புள்ள 22 கிலோ...

Read more

முக்கிய கட்சி பிரமுகரை பறக்கும் படையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதால் தூத்துக்குடியில் திடீர் பரபரப்பு

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா? பறக்கும் படையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதால் தூத்துக்குடியில் திடீர் பரபரப்பு தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக- திமுக...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்.

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று...

Read more

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் திருதேர் வடம்பிடித்து இழுத்தனர்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் திருதேர் வடம்பிடித்து இழுத்தனர்.   வேதாரண்யம், பிப்.13-   மிகவும் பிரசித்தி பெற்ற வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில்...

Read more

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனஉயிரின சரணாலயத்தில் நாய் கடித்து புள்ளிமான் சாவு.

நாய் கடித்து புள்ளிமான் சாவு. வேதாரணியம் பிப் 13 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனஉயிரின சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், நரி , காட்டுப்பன்றி ,முயல்,...

Read more

இராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்கான சமுதாய காவல் திட்டம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரகம் காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (IJM) , விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கம் மற்றும் பிற உதவி அமைப்புகள் ஒன்றாக இணைந்து...

Read more
Page 324 of 564 1 323 324 325 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.