• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

policeseithitv by policeseithitv
February 12, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வருகின்ற 19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் தென்பாகம் காவல் நிலையத்தில் தொடங்கி வி.வி.டி சிக்னல், அண்ணாநகர், கே.வி.கே நகர், 4ம் கேட் ஜங்ஷன், குறிஞ்சி நகர் வழியாக சிட்டி டவர் ஜங்ஷன் அருகிலுள்ள வி.எம்.ஜே மஹாலில் வந்து நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து வி.எம்.ஜே மஹாலில் வைத்து கொடி அணிவகுப்பில் கலந்து கொண்ட காவல்துறையினருக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்பி அறிவுரைகள் வழங்கினார்.
கொடி அணிவகுப்பில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், காவல் நிலைய ஆய்வாளர்கள் தென்பாகம் ஆனந்தராஜன், மத்தியபாகம் ஜெயபிரகாஷ், வடபாகம் ரபி சுஜின் ஜோஸ், போக்குவரத்து பிரிவு மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர்கள் தென்பாகம் சிவக்குமார், மத்தியபாகம் முத்துகிருஷ்ணன், வடபாகம் செல்வராஜ், ராமலிங்கம், போக்குவரத்து பிரிவு வெங்கடேஷ், நாகராஜன், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மற்றும உள்ளூர் போலீசார் உட்பட 70 பேர் கலந்து கொண்டனர்.
Previous Post

அரியலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் விளந்தை கிராமத்தில் நூலகம் திறப்பு

Next Post

கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 800 பெண்கள் உட்பட 900 பேர் மீது வழக்குப்பதிவு

Next Post
கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 800 பெண்கள் உட்பட 900 பேர் மீது வழக்குப்பதிவு

கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 800 பெண்கள் உட்பட 900 பேர் மீது வழக்குப்பதிவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In