24/7 ‎செய்திகள்

பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களிப்பதற்கு தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் எஸ்பி வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களிப்பதற்கும், அமைதியாக தேர்தலை நடத்துவதற்கும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக  எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும்...

Read more

எட்டையாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக காரில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது – ரூ.21,000/- மதிப்புள்ள 22 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்

*♻️எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக காரில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது - ரூபாய் 21,000/- மதிப்புள்ள 22 கிலோ...

Read more

முக்கிய கட்சி பிரமுகரை பறக்கும் படையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதால் தூத்துக்குடியில் திடீர் பரபரப்பு

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா? பறக்கும் படையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதால் தூத்துக்குடியில் திடீர் பரபரப்பு தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக- திமுக...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்.

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று...

Read more

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் திருதேர் வடம்பிடித்து இழுத்தனர்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் திருதேர் வடம்பிடித்து இழுத்தனர்.   வேதாரண்யம், பிப்.13-   மிகவும் பிரசித்தி பெற்ற வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில்...

Read more

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனஉயிரின சரணாலயத்தில் நாய் கடித்து புள்ளிமான் சாவு.

நாய் கடித்து புள்ளிமான் சாவு. வேதாரணியம் பிப் 13 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனஉயிரின சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், நரி , காட்டுப்பன்றி ,முயல்,...

Read more

இராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்கான சமுதாய காவல் திட்டம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரகம் காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (IJM) , விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கம் மற்றும் பிற உதவி அமைப்புகள் ஒன்றாக இணைந்து...

Read more

ஆரியங்காவில் சந்தன மரம் வெட்டியதற்காக ரயில்வே ஊழியர் அதிரடி கைது

ஆரியங்காவில் சந்தன மரம் வெட்டியதற்காக  இலஞ்சியை சேர்ந்த ரயில்வே  ஊழியர் கைது செய்யப்பட்டார். செங்கோட்டையை சேர்ந்த மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழக கேரள மாநில எல்லைப்...

Read more

தமிழகத்தில் மழலையர் பள்ளிகளைத் திறக்க அனுமதி

தமிழகத்தில் நர்சரி, மழலையர் பள்ளிகளைத் திறக்கவும், பொருள்காட்சிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்...

Read more

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீட வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம்: பக்தர்கள் பரவசம்!

தூத்துக்குடி திருவிக நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீட வேப்பமரத்தில் பால்வடியும் அற்புதத்தைக் கண்டு பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். தூத்துக்குடி திருவிக நகரில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி...

Read more
Page 323 of 563 1 322 323 324 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.