24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

  *தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது.*  ...

Read more

நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி சிறப்பாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்

நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி சிறப்பாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்தார் வேதாரண்யம் பிப் 16 நாகப்பட்டினம் மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி...

Read more

திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு வேதாரண்யம் பிப் 16 நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று...

Read more

வேதாரண்யத்தில் மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது

வேதாரண்யத்தில் மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. வேதாரணியம் பிப் 16 நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நடந்து வரும் மாசிமக பெருவிழாவில் மாசி மகத்தையொட்டி சன்னதி...

Read more

கண்ணில் மிளகாய் பொடி தூவி ராணுவ வீரர் அரிவாளால் வெட்டி கொலை – போச்சம்பள்ளி அருகே பயங்கரம்

போச்சம்பள்ளி அருகே குடும்பம் நடத்த வருமாறு பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில், கண்ணில் மிளகாய் பொடி தூவி ராணுவ வீரர் அரிவாளால் வெட்டி...

Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- வேதாரண்யத்தில் அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- வேதாரண்யத்தில் அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு. வேதாரணியம் பிப் 16 எதிர்வரும் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற...

Read more

நாசரேத் பேரூராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஊர்வசி அமிர்த ராஜ் எம்.எல்.ஏ., தேர்தல் பிரச்சாரம்! 

நாசரேத் பேரூராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஊர்வசி அமிர்த ராஜ் எம்.எல்.ஏ., தேர்தல் பிரச்சாரம்!   நாசரேத்,பெப்ரவரி.16: நாசரேத் பேரூராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து...

Read more

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் போலீசாரின்‌‌‌ கொடி அணிவகுப்பு

2022 உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது அரியலூர் மாவட்டத்தில் 2022 உள்ளாட்சி தேர்தலில் பொது மக்கள் ஜனநாயக முறைப்படி...

Read more

வாக்குசாவடி மையங்களை நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

வாக்குசாவடி மையங்களை நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு வேதாரண்யம் பிப் 14 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள சாதாரண தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை...

Read more

பஹ்ரைன் நாட்டிற்கு முதல்வர் ஸ்டாலினை அழைத்த பஹ்ரைன் தமிழர் நல அமைப்பு

பஹ்ரைன் நாட்டிற்கு முதல்வர் ஸ்டாலினை அழைத்த பஹ்ரைன் தமிழர் நல அமைப்பு. நாகப்பட்டினம் பிப் 14 தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் வெளிநாடு வாழ்...

Read more
Page 322 of 563 1 321 322 323 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.