• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

policeseithitv by policeseithitv
February 16, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேதாரண்யம் பிப் 16

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும் மாவட்டஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருமருகல் ஊராட்சி ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை பார்வையிட்டு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் மழையால் பாதிக்காத வண்ணம் தார்பாய் கொண்டு பாதுகாக்கப்படுவதையும், நெல் மூட்டைகள் உரிய இடத்திற்கு இயக்கம் செய்யப்படுவதையும் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றியம் சீயாத்தமங்கை, கட்டுமாவடி, அருண்மொழிதேவன், ஏர்வாடி ஆகிய ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமானபணிகளையும், இடையாத்தாங்குடி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.45 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள பணியினையும், ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகத்தின் கட்டுமான பணிகளையும், சீயாத்தமங்கை ஊராட்சியில் தனி நபர் கழிப்பிடம் கட்டும் பணியினையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை உதவி பொறியாளர்கள் செந்தில், கவிதாராணி, பணிமேற்பார்வையாளர்கள் செல்லபாண்டியன், சீனிவாசன், மற்றும் அரசுஅலுவலர்கள் இருந்தனர்.

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்,

வேதாரண்யம்.

Previous Post

வேதாரண்யத்தில் மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது

Next Post

நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி சிறப்பாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்

Next Post

நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி சிறப்பாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In