24/7 ‎செய்திகள்

நாகை அருகே 400 கிலோ கஞ்சா படகுடன் பறிமுதல் – நாகை எஸ்பி ஜவஹர் அதிரடி

நாகை அருகே 400 கிலோ கஞ்சா படகுடன் பறிமுதல் வேதாரண்யம் பிப் 19 நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த...

Read more

வாக்குப்பதிவு மையங்களில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நகர்புற உள்ளாட்சி...

Read more

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 396 நகர்ப்புற...

Read more

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமகத்தெப்பத் திருவிழா – ஏராளமானோர் சுவாமி தரிசனம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமகத்தெப்பத் திருவிழா - ஏராளமானோர் சுவாமி தரிசனம் . வேதாரணியம் பிப் 18 நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் மாசி மகப்...

Read more

போலீஸ்_எக்ஸ்பிரஸ் மாத இதழ் புதுப் பொலிவுடன் தொடக்க விழா.

போலீஸ்_எக்ஸ்பிரஸ் மாத இதழ் புதுப் பொலிவுடன் தொடக்க விழா.. 18-2-2022 அன்று காலை 11:30 மணி அளவில் முதலூர் மன்றாட்டு ஜெப மையத்தில் இத்தொடக்கவிழா நடைபெற்றது.. பரபரப்பு...

Read more

மதுரையில் மாநகராட்சி தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

மதுரையில் நாளைய தினம் 100 வார்டுகளில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி போலீசாரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு நகரில்...

Read more

கோடியக்கரை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொருட்கள் அபகரிப்பு

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கோடியக்கரை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை அபகரித்துக் கொண்டனர். வேதாரணியம் பிப் 18 நாகை மாவட்டம் வேதாரண்யம்...

Read more

நாகை ஐடிஐயில் படித்த பயிற்சியாளர்களின் தேசிய தொழிற்சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் – நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை ஐடிஐயில் படித்த பயிற்சியாளர்களின் தேசிய தொழிற்சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் – நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வேதாரண்யம் பிப் 17 நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்...

Read more

நாகையில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு

நாகையில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு வேதாரண்யம் பிப் 17 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும்...

Read more

மதுரை நகரில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை நகரில் போக்குவரத்தில் மாற்றம். மதுரை மாநகரில் பறக்கும் பாலம் கட்டுமானப் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது . இந்த பணிகளுக்காக போக்குவரத்து மாறுதல்கள்...

Read more
Page 321 of 563 1 320 321 322 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.