24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.20 கோடி போதைப்பொருள் சிக்கியது!! கடத்தல் கும்பல் தலைவன் உட்பட 8 பேர் கைது!

தூத்துக்குடியில் ரூ.20 கோடி போதைப்பொருள் சிக்கியது!! கடத்தல் கும்பல் தலைவன் உட்பட 8 பேர் கைது! தூத்துக்குடி, பிப்.21- தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல்...

Read more

கண்மாயில் குளிக்க வந்த சிறுமி மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை.

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வர்த்தகரெட்டிபட்டியில் நேற்று கண்மாயில் குளிக்க வந்த சிறுமி மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு - மாவட்ட காவல்...

Read more

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் 168 வது பிறந்தநாளையொட்டி மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் ஆகியோர் மலர் தூவி மரியாதை

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் 168 வது பிறந்தநாளையொட்டி மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன்,...

Read more

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.   தூத்துக்குடி,பிப்,21   தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் /...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் பதிவான வாக்கு சதவீதம் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 396 வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று விறுவிறுப்பான வாக்குப்...

Read more

நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைஞாயிறு பேரூராட்சியில் 84 சதவீத வாக்குப்பதிவு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைஞாயிறு பேரூராட்சியில் 84 சதவீத வாக்குப்பதிவு. நாகப்பட்டினம் பிப் 19   தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி...

Read more

தூத்துக்குடியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் சத்தியபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர்...

Read more

பதட்டமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS

பதட்டமான வாக்குச்சாவடிகளை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன் IPS ஆய்வு செய்தார் தமிழகம் முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்...

Read more

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பொதுமக்களில் ஒருவராக வரிசையில் நின்று வாக்குபதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நாளான இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்து...

Read more

தூத்துக்குடியில் நரிக்குறவர் சமூகத்தினர் முதல் முறையாக 20வது வார்டு பகுதியில் 52 பேர் வாக்களிப்பு :

தூத்துக்குடியில் நரிக்குறவர் சமூகத்தினர் முதல் முறையாக 20வது வார்டு பகுதியில் 52 பேர் வாக்களிப்பு : தூத்துக்குடி , பிப்ரவரி, 19 தூத்துக்குடியில் மாநகராட்சித் தேர்தலில் நரிக்குறவர்...

Read more
Page 321 of 564 1 320 321 322 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.