24/7 ‎செய்திகள்

தொழில் வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து மக்கள் கட்சி வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்ட தொழில் வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. தூத்துக்குடியில்...

Read more

சென்னை தாம்பரத்தில் நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் மஹால்- ‘தந்தி’ டி.வி. நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் திறந்து வைத்தார். காலை தீபம் தேசிய நடுநிலை நாளிதழ் நிர்வாக ஆசிரியர் ஆத்திமுத்து கலந்து கொண்டார்.

சென்னை தாம்பரத்தில் நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் மஹால்- ‘தந்தி' டி.வி. நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் திறந்து வைத்தார். காலை தீபம் தேசிய நடுநிலை நாளிதழ்...

Read more

இலவச கண் சிகிச்சை முகாம்.

இலவச கண் சிகிச்சை முகாம். வேதாரண்யம் மார்ச் 13 வேதாரண்யம் லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ,கருப்பம்புலம் அய்யனார் சூப்பர்மார்க்கெட் மற்றும்...

Read more

கோடிக்கரையில் 313 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

கோடிக்கரையில் 313 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. வேதாரணியம் மார்ச் 12   நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் கடல் ஆமை முட்டை பொரிப்பகம்...

Read more

அறுவடைக்கு தயாராக இருந்த நெல்கதிர்கள் சேதமடைந்ததற்கு இழப்பீடு கோரி வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அறுவடைக்கு தயாராக இருந்த நெல்கதிர்கள் சேதமடைந்ததற்கு இழப்பீடு கோரி வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்   வேதாரண்யம் மார்ச் 11   கடந்த மாதம்...

Read more

தமிழக பள்ளிக் கல்வி வரலாற்றிலேயே இது மிக முக்கிய உத்தரவு.. தமிழக பெற்றோர்களுக்கு நற்செய்தி.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!!

தமிழக பள்ளிக் கல்வி வரலாற்றிலேயே இது மிக முக்கிய உத்தரவு.. தமிழக பெற்றோர்களுக்கு நற்செய்தி.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!!   சென்னை, மார்ச், 12  ...

Read more

போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி-க்கு தமிழக முதல்வர் விருது வழங்கி பாராட்டு

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை...

Read more

மதுரை மாநகர காவல் ஆணையருக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்

மதுரை மாநகர காவல் ஆணையருக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார் . மதுரையில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு (Rowdyism) எதிரான சிறப்பு நடவடிக்கைக்காக மதுரை மாநகர காவல்...

Read more

தமிழகத்தில் ஏடிஜிபிக்களாக உள்ள 4 பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு

தற்போது ஏடிஜிபிக்களாக உள்ள 4 பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 1991 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். பதவி உயர்வும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட...

Read more

ஆசிரியரிடம் இருந்து ஆன்லைன் மூலம் அபேஸ் – பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்..

ஆசிரியரிடம் இருந்து ஆன்லைன் மூலம் 35000/- அபேஸ் - பணத்தை மீட்ட சைபர் போலீசார் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஆசிரியரான மகாராஜன் வயது 57...

Read more
Page 313 of 563 1 312 313 314 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.