24/7 ‎செய்திகள்

திருக்குவளை வட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்

திருக்குவளை வட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார் வேதாரண்யம் மார்ச் 16 வேதாரண்யம் அடுத்த திருக்குவளை வட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மற்றும்...

Read more

ஈம கிரியை மான்யம் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈம கிரியை மான்யம் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வேதாரண்யம் மார்ச் 16 கிராம ஊராட்சிகளில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய...

Read more

முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்தின் 1588 கோடி ரூபாய் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் நேற்று15.03.2022, சென்னையில் பன்னாட்டு தொழில் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் 1588 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600...

Read more

வேதாரண்யம் மேல மறைக்காடர் மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேதாரண்யம் மேல மறைக்காடர் மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு. வேதாரணியம் மார்ச் 16   நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான மறைஞாயநல்லூர்...

Read more

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு வேதாரண்யம் மார்ச் 15 நாகப்பட்டினம் மாவட்டம் தேசிய குடற்புழு நீக்க வாரத்தினை...

Read more

வேதாரண்யத்தில் இளையோர் பாராளுமன்ற கருத்தரங்கம்

வேதாரண்யத்தில் இளையோர் பாராளுமன்ற கருத்தரங்கம் வேதாரண்யம் மார்ச் 15 வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவும், அரசு கலை மற்றும்...

Read more

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி தலைமையில் காவலர் பயிற்சி தொடக்கவிழா நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 198 இரண்டாம் நிலைக் காவலர்களின் பயிற்சி துவக்க நாள் நிகழ்ச்சி இன்று...

Read more

உளவுப் பிரிவு போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

தமிழக அரசு, காவல் துறை செயல்பாடுகள் தொடர்பான மக்களின் மனநிலையை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என உளவுப் பிரிவு போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக...

Read more

காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி – தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்த தேனி எஸ்பி டோங்கரே பிரவிண் உமேஷ்,

காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியை தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

Read more

பயிற்சி காவலர்களுக்கான பயிற்சியை துவக்கி வைத்து ஆலோசனைகள் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ .

பயிற்சி காவலர்களுக்கான பயிற்சியை துவக்கி வைத்து ஆலோசனைகள் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ . திருநெல்வேலி மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் தமிழ்நாடு சிறப்புபடை...

Read more
Page 312 of 563 1 311 312 313 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.