24/7 ‎செய்திகள்

பொதுமக்களை மரியாதையுடன் நடத்த ஆவடி காவல் நிலையத்தில் வரவேற்பு பிரிவு ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்.

முதல்வர் ஆணைக்கிணங்க புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த ஆவடி காவல் நிலையத்தில் வரவேற்பு பிரிவு ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்....

Read more

நெல்லை மாநகரின் 41வது மாநகர காவல் ஆணையாளராக சந்தோஷ்குமார் பதவியேற்பு

நெல்லை மாநகரின் 41வது மாநகர காவல் ஆணையாளராக சந்தோஷ்குமார் பதவியேற்பு நெல்லை மாநகரின் 41வது காவல் ஆணையாளராக சந்தோஷ் குமார் பதவி ஏற்றார். தமிழக முதல்வரும் ஐந்துநிலை...

Read more

நாகலாபுரம் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்திய உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி – பேரணியை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்திய உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி - பேரணியை விளாத்திகுளம் துணை...

Read more

திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேர்கள் கைது – ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 10½ பவுன் தங்க நகைகள், 90 கிலோ காப்பர் வயர், செல்போன் டவர் உபகரணங்கள் – ரொக்க பணம் 2,40,000/- மீட்பு –

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 எதிரிகள் கைது - ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 10½ பவுன்...

Read more

ஶ்ரீவை, தொகுதியில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த விளையாட்டு கிராமம் (Sports Village) , மகளிர் விளையாட்டு  அமைக்க கோரிக்கை

ஶ்ரீவை, தொகுதியில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த விளையாட்டு கிராமம் (Sports Village) , மகளிர் விளையாட்டு அமைக்க கோரிக்கை   தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை...

Read more

வேதாரண்யம் அருகே வீட்டில் குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணம் கொள்ளை- முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்.

வேதாரண்யம் அருகே வீட்டில் குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணம் கொள்ளை- முகமூடி கொள்ளையர்கள் துணிகரம். வேதாரணியம் மார்ச் 31     நாகை...

Read more

கோடிக்கரை கடற்கரையில் இறந்த நிலையில் புள்ளிமான் – வனத்துறையினர் விசாரணை.

கோடிக்கரை கடற்கரையில் இறந்த நிலையில் புள்ளிமான் - வனத்துறையினர் விசாரணை. வேதாரணியம் மார்ச் 31   நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தில்...

Read more

சிப்காட் பகுதியில் சமீபத்தில் நடந்த பவானி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரிகள் இருவர் கைது – தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு.* 

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் நடந்த பவானி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரிகள் இருவர் கைது - தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரிகளை...

Read more

அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கல்

அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கல் நாகை மார்ச் 30 நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை...

Read more

தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.

தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் அட்டூழியம். வேதாரணியம் மார்ச் 30   தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் இருந்து சதீஷ் ,ஆறுமுகம், தமிழ்ச்செல்வம் ஆகியோர் நேற்று மதியம்...

Read more
Page 306 of 563 1 305 306 307 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.