நெல்லை மாநகரின் 41வது மாநகர காவல் ஆணையாளராக சந்தோஷ்குமார் பதவியேற்பு
நெல்லை மாநகரின் 41வது காவல் ஆணையாளராக சந்தோஷ் குமார் பதவி ஏற்றார்.
தமிழக முதல்வரும் ஐந்துநிலை அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் பதவி இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது அதன்படி நெல்லை மாநகர காவல் ஆணையாளராக இருந்த துரைகுமார் சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டார் அதை தொடர்ந்து நெல்லை மாநகர காவல் ஆணையாளராக வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
இதையடுத்து நெல்லை மாநகர காவல் 41வது ஆணையாளராக சந்தோஷ் குமார் பதவியேற்றார். முன்னதாக அவருக்கு நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

