• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகலாபுரம் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்திய உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி – பேரணியை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
April 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகலாபுரம் அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்திய உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி – பேரணியை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்திய உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி – பேரணியை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உலக அமைதி வேண்டி பல்சமய ஜோதி- பேரணி விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் கொடியசைத்து ஆரம்பித்து வைத்து பேரணியிலும் கலந்து கொண்டார்கள். பேரணியில் மாணவர்கள் உலக அமைதி வேண்டியும், பொதுமக்கள் ஒற்றுமைக்காகவும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்தப் பேரணியானது விளாத்திகுளம் பேருந்து நிலையம் வழியாக வந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற்று ஆனந்த விநாயகர் கோவிலில் நிறைவடைந்தது.

இந்த பேரணியில் நாகலாபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர் திரு.சுரேஷ் பாண்டியன் அவர்கள், விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் திரு.காசிலிங்கம், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Previous Post

திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேர்கள் கைது – ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 10½ பவுன் தங்க நகைகள், 90 கிலோ காப்பர் வயர், செல்போன் டவர் உபகரணங்கள் – ரொக்க பணம் 2,40,000/- மீட்பு –

Next Post

நெல்லை மாநகரின் 41வது மாநகர காவல் ஆணையாளராக சந்தோஷ்குமார் பதவியேற்பு

Next Post
நெல்லை மாநகரின் 41வது மாநகர காவல் ஆணையாளராக சந்தோஷ்குமார் பதவியேற்பு

நெல்லை மாநகரின் 41வது மாநகர காவல் ஆணையாளராக சந்தோஷ்குமார் பதவியேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In