24/7 ‎செய்திகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21வது நினைவு நாள்! தூத்துக்குடியில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21வது நினைவு நாள்! தூத்துக்குடியில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   தூத்துக்குடி, ஜூலை, 21   நடிகர் திலகம்...

Read more

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கிவைத்தார். 

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் 21.07.2022 தொடங்கிவைத்தார். நாகப்பட்டினம் ஜீலை...

Read more

நாகப்பட்டினத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் யாழிசை திருமண மண்டபத்தில் இளைஞர் திறன் திருவிழாவினை குத்துவிளக்கேற்றி மாவட்டஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ்தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் யாழிசை திருமண மண்டபத்தில் இளைஞர் திறன் திருவிழாவினை குத்துவிளக்கேற்றி மாவட்டஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ்தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் ஜூலை 21...

Read more

வேதாரண்யத்தில் 24 பள்ளியின் மாணவ,மாணவிகள் பங்கேற்ற சதுரங்க விளையாட்டு போட்டி .

வேதாரண்யத்தில் 24 பள்ளியின் மாணவ,மாணவிகள் பங்கேற்ற சதுரங்க விளையாட்டு போட்டி .   வேதாரண்யம் ஜூலை 21   சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட்...

Read more

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..தமிழக அரசு அதிரடி..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே 7ம் தேதி ஆட்சிக்கு வந்தது. அன்று முதல் தற்போது வரை முக்கிய மற்றும் உயர் பொறுப்பில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் அம்பல் ஊராட்சி சட்டநாதர் கோவில் வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்அ.அருண்தம்புராஜ் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் அம்பல் ஊராட்சி சட்டநாதர் கோவில் வளாகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக...

Read more

தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன்...

Read more

வேதாரண்யத்தில் வேதாரணியம் காவல் உட்கோட்ட மனுநீதி நாள் முகாம்

வேதாரண்யத்தில் வேதாரணியம் காவல் உட்கோட்ட மனுநீதி நாள் முகாம் வேதாரண்யம் ஜூலை 20 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் காவல் உட்கோட்டம் மனுநீதி நாள் முகாம் நாகப்பட்டினம்...

Read more

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பிரதமர் மோடிக்கு தமிழக அரசு அழைப்பிதழ்!!

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பிரதமர் மோடிக்கு தமிழக அரசு அழைப்பிதழ்!!   டெல்லி, ஜூலை,21   சென்னையில் ஜூலை 28-இல் நடைபெறவுள்ள 44 -ஆவது...

Read more

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில் புதர் செடிகள், மணல் திட்டுகளை அகற்றும் பணிகள் தீவிரம்::  அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில் புதர் செடிகள், மணல் திட்டுகளை அகற்றும் பணிகள் தீவிரம்:: அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.   தூத்துக்குடி,...

Read more
Page 272 of 564 1 271 272 273 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.