• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் 24 பள்ளியின் மாணவ,மாணவிகள் பங்கேற்ற சதுரங்க விளையாட்டு போட்டி .

policeseithitv by policeseithitv
July 21, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் 24 பள்ளியின் மாணவ,மாணவிகள் பங்கேற்ற சதுரங்க விளையாட்டு போட்டி .
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் 24 பள்ளியின் மாணவ,மாணவிகள் பங்கேற்ற சதுரங்க விளையாட்டு போட்டி .

 

வேதாரண்யம் ஜூலை 21

 

சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி செஸ் விளையாட்டை பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக நாகை மாவட்டம் வேதாரணியம் எஸ் .கே. சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில்

அரசு தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

 

செஸ் விளையாட்டுப் போட்டிகளை எஸ். கே. சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் C.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

வேதாரணியம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 24 அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள்,மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட செஸ் போட்டிக்கு அன்புமணி முதன்மை நடுவராகக் கொண்டு போட்டி நடத்தப்பட்டது. செஸ் போட்டிகளில் ஆறாம் வகுப்பு முதல், பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். செஸ் போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டது. ஒலிம்பியாட் செஸ் போட்டியை ஒட்டி விழிப்புணர்வுக்காக நடந்த வேதாரணியம் ஒன்றிய அளவிலான போட்டிகளில் அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

செய்தி தொகுப்பு டாக்டர்.எல்விஸ் லாய்

மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..தமிழக அரசு அதிரடி..!

Next Post

நாகப்பட்டினத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் யாழிசை திருமண மண்டபத்தில் இளைஞர் திறன் திருவிழாவினை குத்துவிளக்கேற்றி மாவட்டஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ்தொடங்கி வைத்தார்.

Next Post
நாகப்பட்டினத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் யாழிசை திருமண மண்டபத்தில் இளைஞர் திறன் திருவிழாவினை குத்துவிளக்கேற்றி மாவட்டஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ்தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் யாழிசை திருமண மண்டபத்தில் இளைஞர் திறன் திருவிழாவினை குத்துவிளக்கேற்றி மாவட்டஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ்தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In