• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் வேதாரணியம் காவல் உட்கோட்ட மனுநீதி நாள் முகாம்

policeseithitv by policeseithitv
July 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் வேதாரணியம் காவல் உட்கோட்ட மனுநீதி நாள் முகாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் வேதாரணியம் காவல் உட்கோட்ட மனுநீதி நாள் முகாம்

வேதாரண்யம் ஜூலை 20

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் காவல் உட்கோட்டம் மனுநீதி நாள் முகாம் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையில் 20.07.2022

காலை 11 மணிக்கு வேதாரண்யத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மனுநீதி நாள் முகாமில் வேதாரணியம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் முருகவேல்,வேதாரணியம் காவல் ஆய்வாளர் சுப்ரியா,உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம்,கரியாப்பட்டினம் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி,வாய்மேடு காவல் ஆய்வாளர் கன்னிகா,தலைஞாயிறு காவல் ஆய்வாளர் செந்தில்குமார்,வேட்டைக்காரனிருப்பு உதவி ஆய்வாளர் தேவசேனாதிபதி,வாய்மேடு காவல் உதவி ஆய்வாளர் வாகேஸ்வரன் மற்றும் வேதாரணியம் உட்கோட்ட காவல் நிலையங்களில் உள்ள காவலர்களும் கலந்துகொண்டனர்.இந்த மனுநீதி நாள் முகாமில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதில் 50 மனுக்கள் பெறப்பட்டு 30 மனுக்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் முன்னிலையில் உடனடி தீர்வு காணப்பட்டது.செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பிரதமர் மோடிக்கு தமிழக அரசு அழைப்பிதழ்!!

Next Post

தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். 

Next Post
தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In