24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மெகா தூய்மை பணி..!* *ஒரே நாளில் 28 டன் குப்பைகள் அதிரடியாக அகற்றம்..!!* *பாலிதீன்-பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தல்..!!!*

  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் ஒரே நாளில் 28டன் குப்பைகளை அகற்றி மாநகராட்சி நிர்வாகம் சாதனை படைத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களின்...

Read more

ஆத்தங்கரைவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்க பள்ளி இணைந்து நடத்திய ஜம்பெரும் விழா..

  அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்க பள்ளி இணைந்து ஆத்தங்கரை விடுதியில் துளிர் இல்லம் தொடக்க விழா அண்ணா பிறந்த நாள் விழா, மந்திரமா? தந்திரமா?...

Read more

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு …

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் பெரியார் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வட்டார வளமைய முன்னாள் மேற்பார்வையாளர்...

Read more

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு கோல்ட் ஸ்டார் அகாடமி மாணவர்கள் தகுதி – தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் வாழ்த்தினார்

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு கோல்ட் ஸ்டார் அகாடமி மாணவர்கள் தகுதி - தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் வாழ்த்தினார் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் கோல்ட் ஸ்டார்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் வனத்துறை சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டுதூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் வனத்துறை சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டுதூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் செப்டம்பர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்; அரசு அலுவலர்கள் இன்று எடுத்துக்கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்; அரசு அலுவலர்கள் இன்று எடுத்துக்கொண்டனர். நாகப்பட்டினம் செப்டம்பர் 17 நாகப்பட்டினம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்....

Read more

பெரியார் 144-வது பிறந்தநாள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் மரியாதை  செலுத்தி உறுதிமொழி எடுத்தனர்.!!

தூத்துக்குடியில் பெரியார் 144 -வது பிறந்தநாளை யொட்டி அவரது திருஉருவ படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியார் 144வது பிறந்தநாளை முன்னிட்டு...

Read more

தூத்துக்குடியில் பெரியார் பிறந்தநாளை யொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!!

  தூத்துக்குடி பெரியார் 144வது பிறந்தநாளை யொட்டி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்!!

  தூத்துக்குடி பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியில்...

Read more
Page 247 of 563 1 246 247 248 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.