24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக மக்களுக்கான பணிகளை செய்து வருகிறது. 37ம் ஆண்டு மாவட்ட தொடக்க நாளை முன்னிட்டு மரக்கன்று நட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக மக்களுக்கான பணிகளை செய்து வருகிறது. 37ம் ஆண்டு மாவட்ட தொடக்க நாளை முன்னிட்டு மரக்கன்று நட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்...

Read more

தூத்துக்குடிக்கு அழகு சேர்க்கும் “நம்ம தூத்துக்குடி செல்பி பாயின்ட்” மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றுக்கொண்ட பின் 60 வார்டுகளிலும் உள்ள குறைகளை தனது நேரடி கவனத்திற்கு வருவதை குறிப்பேடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்த...

Read more

வேதாரண்யம் வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தமிழ் நாடு துளிர் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.

.வேதாரணியம் அக்டோபர் 19 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்நாடு துளிர் வினாடி வினா போட்டிகள் 6முதல் 8 வரை ஒரு பிரிவாகவும்,9...

Read more

வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இனிப்பு புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு

வேதாரணியம் அக்டோபர் 19 வேதாரண்யம் எஸ். எஸ். அறக்கட்டளை சார்பில் வேதாரண்யம் வட்டார அளவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் சிறப்பு கவனம்பெறும் குழந்தைகளுக்காக பயிற்சியளிக்கப்படும் நெய்விளக்கு...

Read more

வேதாரண்யத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வேதாரணியம் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேதாரணியம் அக்டோபர் 19 சென்னையில் சட்டசபையில் பேச அனுமதிக்காத தை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

  வேதாரணியம் அக்டோபர் 19 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பயிர் காப்பீடு செய்வதை தனியாரிடம் கொடுத்ததால் 2021 2022 ஆம் ஆண்டிற்கான பயிர்...

Read more

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக தூய்மைப்பணி

தூத்துக்குடி. அக். 19. தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்ட அணி எண் 47 மற்றும் 57 சார்பாக தூய்மைப்பணித் திட்டம் டி.சவேரியார்புரம் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள...

Read more

முதலாளியும் தொழிலாளியும் இரு கண்கள் போன்றவர்கள் என போனஸ் வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

தூத்துக்குடி. அக்.19, தூத்துக்குடியின் பிரதான தொழிலாக உப்பு உற்பத்தி இருந்து வருகிறது. உப்பிற்கு பெயர் பெற்ற தூத்துக்குடி உப்பு இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி கல்வி கடன் மேளா நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி கல்வி கடன் மேளா நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல் நாகப்பட்டினம் அக்டோபர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ்...

Read more
Page 235 of 563 1 234 235 236 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.