24/7 ‎செய்திகள்

வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேதாரணியம் காவல் துறையினரால் நடத்தப்பட்டது....

Read more

திராவிட மாடல் கொள்கைகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திராவிட மாடல் பயிற்சி பாசறை புதுக்கோட்டை கோகோ ரிசார்ட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தெற்கு...

Read more

தூத்துக்குடியில் உப்பாத்து ஓடை தூர்வாரும் பணி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி. நவ. 7, பருவமழை தொடங்கியதையொட்டி பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து ஓட்டப்பிடாரம்...

Read more

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கிராம உதய தொண்டு நிறுவனம் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து நடத்தும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு

மாபெரும் சட்ட விழிப்புணர்வு முகாம்; தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இன்று 06.11.2022 தூத்துக்குடி...

Read more

வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் அடுத்துள்ள பிராந்தியங்கரை உம்பளச்சேரி செல்லும் வழியில் மடையான் பறவைகளை வைத்திருந்தவருக்கு அபராதம்  

வேதாரணியத்தை அடுத்த கரியாப்பட்டினம் அடுத்துள்ள பிராந்தியங்கரை உம்பளச்சேரி செல்லும் வழியில் மடையான் பறவைகளை வைத்திருந்தவருக்கு அபராதம் வேதாரணியம் நவம்பர் 7 திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர்...

Read more

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்: அமைச்சர்   மெய்யநாதன் பங்கேற்பு!!!!!

  புதுக்கோட்டை, நவ,7   புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு...

Read more

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: கோவை மாநகராட்சி 80வது வார்டு மாமன்ற உறுப்பினர் முனைவர் மாரிசெல்வன் வழங்கினார்

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: கோவை மாநகராட்சி 80வது வார்டு மாமன்ற உறுப்பினர் முனைவர் மாரிசெல்வன் வழங்கினார்...   கோவை,நவ, 7   கோவை மாநகராட்சி தூய்மை...

Read more

வேதாரணியத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்.

  வேதாரணியம் நவம்பர் 6 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்கரான்புலம் இரா நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏ கே எம் காசிநாதன் அவர்களின் 91...

Read more

முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாள் 60வது குருபூஜையை முன்னிட்டு: மாப்பிள்ளையூரணியில் மாட்டுவண்டி போட்டி சண்முகையா எம்.எல்.ஏ,  பஞ். தலைவர் சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி,நவ,7   தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் முத்துராமலிங்க தேவர் 115வது பிறந்தநாள் 60வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேரவை...

Read more

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் நவம்பர்...

Read more
Page 229 of 563 1 228 229 230 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.