24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் ஏபிசிவி சண்முகம், முரளிதரன் முன்னிலையில் இளைஞர்கள் பலர் காங்கிரஸில் இணைந்தனர்

தூத்துக்குடியில் ஏபிசிவி சண்முகம், முரளிதரன் முன்னிலையில் இளைஞர்கள் பலர் காங்கிரஸில் இணைந்தனர் தூத்துக்குடி மாநகர் பகுதியான லயன்ஸ்டவுன் ஜெய்கர் தலைமையில் மணல்மேடு லயன்ஸ்டவுன் பகுதியை சேர்ந்த 25க்கு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, 167 பயனாளிகளுக்கு ரூ.1,00,03,247 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன்...

Read more

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார். 

தூத்துக்குடி. நவ. 8, அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பாண்மையான உறுப்பினர்கள் அதிமுகவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக சத்யா,...

Read more

மாப்பிள்ளையூரணியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்:  பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்  சண்முகையா எம்எல்ஏ பேச்சு

தூத்துக்குடி. நவ.8 தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் துரித 24 மணிநேர மின்சார சேவைக்கு மின்நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டு அதில் நுகர்வோர்கள் குறைகளை கேட்டறியும்...

Read more

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் நவம்பர் 7 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள்...

Read more

நாகர்கோவில் பால் பண்ணை அருகே வாகன பழுதுபார்ப்பு மையத்தில் முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல்

  நாகர்கோவில், நவம்பர்' 8 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பால் பண்ணை அருகே பிஜு என்பவருக்கு சொந்தமான வாடகை வாகன பழுதுபார்ப்பு மையம் உள்ளது. இந்த மையத்தை...

Read more

வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேதாரணியம் காவல் துறையினரால் நடத்தப்பட்டது....

Read more

திராவிட மாடல் கொள்கைகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திராவிட மாடல் பயிற்சி பாசறை புதுக்கோட்டை கோகோ ரிசார்ட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தெற்கு...

Read more

தூத்துக்குடியில் உப்பாத்து ஓடை தூர்வாரும் பணி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி. நவ. 7, பருவமழை தொடங்கியதையொட்டி பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து ஓட்டப்பிடாரம்...

Read more
Page 229 of 564 1 228 229 230 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.