24/7 ‎செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம்  நம்பியார் நகரில் வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.635 இலட்சம் மதிப்பீட்டில் பேரிடர் மீட்பு மைய (புயல் பாதுகாப்பு மையம்) கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை மற்றும் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரில் வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.635 இலட்சம் மதிப்பீட்டில் பேரிடர் மீட்பு மைய (புயல் பாதுகாப்பு மையம்) கட்டடம் கட்டும் பணிக்கான...

Read more

தூத்துக்குடி 22வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே...

Read more

தூத்துக்குடி மீனாட்சிபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மீனாட்சிபுரம் பத்திரகாளியம்மன் சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோவில் கொடை விழாவை யொட்டி கடந்த 28ம் தேதி கால்நட்டு விழா...

Read more

தூத்துக்குடி கேவிகே நகர் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி கேவிகேநகர் பத்திரகாளியம்மன் மாரியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோவில் கொடை விழாவை யொட்டி கடந்த 28ம் தேதி கால்நட்டு விழா...

Read more

மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

முப்பெரும் விழா மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் பிறந்தநாள் விழா, நான்கு நூல்கள் வெளியீடு, மாணாக்கருக்குக் *வலம்புரியார்* நினைவு *கல்வி நிதியுதவி* வழங்கல், பள்ளி மாணவர்களுக்குத் *தேர்...

Read more

தூத்துக்குடியில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி

தூத்துக்குடி தூத்துக்குடியில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனி இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை ஆண்டுதோறும்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் சீர்மிகு திட்டபணிகள் குறித்து கனிமொழி எம்.பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் சீர்மிகு திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டரங்கில் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது....

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரணிருப்பு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   நாகப்பட்டினம் ஏப்ரல்...

Read more
Page 177 of 563 1 176 177 178 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.