24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே...

Read more

தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் அருளாசியும் இன்னிசையும் அனைவருக்கும் ஆனந்தத்தை தர வேண்டும் கோவில் கொடை விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்

தூத்துக்குடி. தூத்துக்குடி பாளை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா சிறப்பாக நடைபெற்றது. கோவில் கொடைவிழாவையொட்டி சிறப்பு விருந்தினராக கோவிலுக்கு வருகை தந்த தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி அமைச்சர் கீதாஜீவன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி. தூத்துக்குடி பாளை நெடுஞ்சாலையில் புகழ்பெற்ற வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா சிறப்பாக நடைபெற்றது. கோவில் கொடைவிழாவையொட்டி சிறப்பு விருந்தினராக கோவிலுக்கு வருகை தந்த வடக்கு மாவட்ட...

Read more

தூத்துக்குடி 32-வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பள்ளி ஆய்வுக்கு சென்ற மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை பண்புடன் அசத்தல்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் மேல்நிலைப்பள்ளிக்காக கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகளை பார்வையிட்டார். அப்போது அதே...

Read more

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் முன்னேற்பாடுகள் தீவிரம்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் வட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 07.04.2023 முதல் 09.04.2023 வரையிலான நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்,...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் நரிமணம் ஊராட்சி மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இன்று திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் நரிமணம் ஊராட்சி மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   நாகப்பட்டினம் ஏப்ரல் 6  ...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   நாகப்பட்டினம்8 ஏப்ரல்...

Read more

தூத்துக்குடியில் மனு கொடுத்த ஓரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். பொதுமக்கள் பாராட்டு

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை...

Read more
Page 175 of 563 1 174 175 176 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.