24/7 ‎செய்திகள்

அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் அம்பேத்கர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி ஏப்ரல் 15 நாடு முழுவதும் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில்...

Read more

இதுவரை இப்படி ஒரு பஞ்சாயத்து தலைவரை பார்த்ததே கிடையாது, எதை சொன்னாலும் அதை முழுமையாக செய்து காட்டுபவர் பஞ். சரவணன் :  பள்ளி ஆண்டு விழாவில்  பாதர் நெல்சன் ராஜ் புகழாரம்!!

தூத்துக்குடி ஏப்ரல் 14 தாளமுத்து நகர் ஆர்.சி.பள்ளி 39வது ஆண்டுவிழா , வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாப்பிள்ளை யூரணி ஊராட்சித்தலைவர் சரவணக்குமார் , தூத்துக்குடி டவுன்...

Read more

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் தண்ணீர்பந்தல் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மாநகரம் 8வது வார்டு திரேஸ்புரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்பந்தலை திறந்து...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.   நாகப்பட்டினம் ஏப்ரல் 11   நாகப்பட்டினம்...

Read more

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பர துறையின் மானிய கோரிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலுரை – நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரலையில் ஒளிபரப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பர துறையின் மானிய கோரிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலுரை –...

Read more

தூத்துக்குடி அண்ணாநகர் காளியம்மன் கோவில் கொடைவிழா அமைச்சர் மேயர் துணை மேயர் பங்கேற்பு

தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவில் அமைந்துள்ள அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் மற்றும் பெருமாள்சுவாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட...

Read more

தூத்துக்குடி 19வது வார்டு பகுதியில் அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பேன் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் உறுதி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு வார்டாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து...

Read more

தூத்துக்குடியில் ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழா தொடர்ச்சியாக மாபெரும் மின்னொளி கபாடி போட்டி முன்னாள் அமைச்சர் சி.த செல்லப் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது!!

தூத்துக்குடியில் ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழா தொடர்ச்சியாக மாபெரும் மின்னொளி கபாடி போட்டி முன்னாள் அமைச்சர் சி.த செல்லப் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது!!     தூத்துக்குடி,...

Read more

தூத்துக்குடியில் அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிர படுத்த நிர்வாகிகளுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் சி.த செல்லப் பாண்டியன்!!

தூத்துக்குடி ஏப்ரல், 9 தூத்துக்குடி அதிமுக மாநகர கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்கைக்கான விண்ணப்ப படிவங்களை அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன்வழங்கினார்....

Read more

தூத்துக்குடியில் ஆவின் பாலகம் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பால்வளத்துறை சார்பில் புதிய ஆவின் பாலகம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநகராட்சி பகுதியான சி;ன்னமணி நகர் பூங்கா அருகில் புதிய ஆவின்...

Read more
Page 175 of 564 1 174 175 176 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.