24/7 ‎செய்திகள்

சிறு, குறு, நடுத்தர தொழில்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி பேச்சு

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள்...

Read more

உலக டேக்வாண்டா போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி வீராங்கனைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு

  தூத்துக்குடி உலக அளவிலான டேக்வாண்டா போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொள்ள தேர்வு பெற்ற வீராங்கனைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு தெரிவித்தார். இந்திய அளவிலான...

Read more

மாப்பிள்ளையூரணி கணபதி நகர் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 68 குக்கிராமங்களை உள்ளடக்கி அனைத்து தரப்பினரும் வாழ்ந்து வரக்கூடிய ஊராட்;சியாகும். பொதுமக்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி தரவேண்டும் என்று...

Read more

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா 2023 நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் ஆகஸ்ட் 22 நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அன்னை ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா 2023 நடைபெறவுள்ளதை முன்னிட்டு...

Read more

தூத்துக்குடி குட்டத்துமாடசாமி கோவில் குளத்தை கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சில்வர்புரம் அருகில் உள்ள குட்டத்து மாடசாமி கோவில் குளத்தை பார்வையிட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்வது குறித்து கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில்...

Read more

தூத்துக்குடி சிவ குளம் பகுதியில் கனிமொழி எம்.பி மரக்கன்று நட்டினார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு

தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட சிவ குளம் தூர்வாரப்பட்டு பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பண்டுகரை பகுதியில் இரண்டரை கிலோமீட்;டர்...

Read more

அதிமுக ஆட்சியில் எந்த அடிப்படை பணியும் செய்து கொடுக்காமல் முழுமையாக புறக்கணிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணி ஜோதி பாஸ்நகர் பகுதிக்கு குடிநீர் திட்டப்பணியை துவக்கி வீடுகளுக்கு 298 குடிதண்ணீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார்  மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள் பஞ். தலைவருக்கு குவியும் பாராட்டுக்கள்

தூத்துக்குடி, ஆகஸ்ட்,19   ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜோதி பாஸ்நகர் கருமாரியம்மன் கோவில், பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும்,...

Read more

ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சி தலைவர்கள் அடங்கிய கூட்டமைப்பு கூட்டம் டாக்டர் ராஜேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாநில கூட்டமைப்பு தலைவர் முனியாண்டி...

Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாகமுகவர்கள் கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி திமுகவினர் பங்கேற்பு

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசை வீழ்த்தி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்...

Read more

எடப்பாடியே மதுரை பக்கம் வராதே – நகர் முழுவதும் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒட்டப்பட்ட வால்போஸ்டரால் பெரும் பரபரப்பு!!

தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்கு...

Read more
Page 146 of 563 1 145 146 147 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.