24/7 ‎செய்திகள்

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் புதிய மின்மாற்றிகள் சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்தார், பஞ். தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி நுகர்வோர்கள் நலனை கருத்தில் கொண்டு பழைய மின்மாற்றிகளை அப்புறப்படுத்தி புதிய மின்மாற்றிகளை அமைத்து கூடுதல் மின் விநியோகம்...

Read more

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது – 529 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்.

தூத்துக்குடி *காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது - 529 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்.* *தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா...

Read more

துர்நாற்றம் வீசும் கொடைக்கானல் அண்ணாநகர் பகுதி – நோய் பரவும் அபாயம் – சுகாதார ஆய்வாளர்கள் அலட்சியம் – ஆணையரின் நடவடிக்கை பாயுமா?- பொதுமக்கள் வேதனை

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் கொடைக்கானல் இன்று துர்நாற்றம் வீசும் பகுதியாகும், நோய்களை பரப்பும் தளமாகவும் காட்சியளிக்கிறது. எழில் கொஞ்சும்...

Read more

கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பனை படுஜோர்!!  உளவுத்துறை மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த சமூக விரோதிகள் பகீர் தகவல் !!!

கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பனை படுஜோர்!! உளவுத்துறை மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த சமூக...

Read more

நாசரேத்தில் நல்ல சமாரியன் மனநல காப்பகத்திற்கு புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா !! சாத்தான்குளம் டிஎஸ்பி அருள்  அடிக்கல் நாட்டினார்.

நாசரேத்,டிச.10: நாசரேத்தில் நல்ல சமாரியன் மனநலக் காப்பகத்திற்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.   நாசரேத்தில் மனநலம் குன்றியவர்களுக்கும், தெரு ஓரங்களில்...

Read more

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், சுப்பிரமணியன் வழங்கினார்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு உத்தரவிட்டதையடுத்து எல்லா பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட...

Read more

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில்  வருகிற 21-ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

நாசரேத்,டிச.09: நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வருகிற 21-ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட் டம் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர்அருகிலுள்ள நாலு மாவடி இயேசு...

Read more

சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியினர் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

  தூத்துக்குடி. காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி...

Read more

சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஏழை மாணவர்களுக்கு உணவு வழங்கி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளீதரன் கொண்டாட்டம்

  தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் லூசியா பள்ளி மாணவர்களுக்கு...

Read more

சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளீதரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்

  தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ்...

Read more
Page 117 of 564 1 116 117 118 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.