• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாசரேத்தில் நல்ல சமாரியன் மனநல காப்பகத்திற்கு புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா !! சாத்தான்குளம் டிஎஸ்பி அருள்  அடிக்கல் நாட்டினார்.

policeseithitv by policeseithitv
December 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாசரேத்தில்  நல்ல சமாரியன் மனநல காப்பகத்திற்கு புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா !! சாத்தான்குளம் டிஎஸ்பி அருள்   அடிக்கல் நாட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாசரேத்,டிச.10:

நாசரேத்தில் நல்ல சமாரியன் மனநலக் காப்பகத்திற்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

நாசரேத்தில் மனநலம் குன்றியவர்களுக்கும், தெரு ஓரங்களில் ஆதரவின்றி

திரிபவர்களுக்காகவும் நல்ல சமாரியன் மனநலக் காப்பகம் உதவிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த

மனநலக் காப்பகம்

வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது இக்காப்பகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற் கான அடிக்கல் நாட்டு விழா சாத்தான்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளர்

எஸ்.அருள் தலைமையில்

நடைபெற்றது.

தூத்துக்குடி மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் கே.பி.பிரமநாயகம், மூக்குப்பீறி ஊராட்சி மன்றதலைவர் கமலாகலையரசு ஆகியோர் முன்னிலை

வகித்தனர்.

சிறப்பு

அழைப்பாளர்களாக மூக்குப்பீறி அரசு ஆரம்ப

சுகாதாரநிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்

வி.சோனியா, நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் செல்வன், நாசரேத் காவல் துறை உதவி ஆய்வாளர் ராய்ட்சன் ஆகியோர் கலந் து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக திருமறையூர் சேகர குருவானவர் ஜான் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்தார்.

ஜெயரேவதி வரவேற்று பேசினார்.

சாத்தான்குளம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருள் புதியக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.நிறைவாக கிளாட்வின் ஜோசப் நன்றி கூறினார்.

Previous Post

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர்கள் கீதாஜீவன், சுப்பிரமணியன் வழங்கினார்கள்

Next Post

கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பனை படுஜோர்!!  உளவுத்துறை மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த சமூக விரோதிகள் பகீர் தகவல் !!!

Next Post
கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பனை படுஜோர்!!   உளவுத்துறை மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த சமூக விரோதிகள் பகீர் தகவல் !!!

கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் விற்பனை படுஜோர்!!  உளவுத்துறை மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த சமூக விரோதிகள் பகீர் தகவல் !!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In