24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு நிவராண உதவி வழங்கினார்கள்.  

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 ஆம் தேதி கன மழை பெய்தது. இதில் மாவட்டங்களில் பல்வேறு குளங்கள் உடைந்து தூத்துக்குடி நகர முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது...

Read more

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 4, 17, 44 ஆகிய வார்டு பகுதியில் மழை வெள்ள நிவாரணப் பொருட்களை மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க உணவு மற்றும் போர்வை,...

Read more

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து! சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.

நாசரேத் நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்தினை சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு  

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி கடந்த 17,18 தேதிகளில் பெய்த கனமழையால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி பல்வேறு பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறார்....

Read more

தூத்துக்குடி காலாங்கரை கிராமம் கோரம்பள்ளம் கண்மாய் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருவதை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த அதிக கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளும், நிவாரணப் பணிகளும்...

Read more

வெள்ளத்தில் மீட்ட குழந்தைக்குப் பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப ‘கனிமொழி’ என்று பெயர் சூட்டிய கனிமொழி எம்.பி

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை ஊராட்சி பகுதியில் கனிமொழி எம்.பி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கினார். அப்போது, கடந்த 21ம்...

Read more

டீ கடையில் அமர்ந்து விவாதித்த தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள்

தூத்துக்குடியில் மழைவெள்ளம் நிவாரணப் பணிகளுக்கிடையில் எளிமையான முறையில்; அமைச்சர்கள் அதிகாரிகள்   தூத்துக்குடியில் கடந்த 17, 18 ஆகிய இருநாட்கள் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்...

Read more

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர்.

  தூத்துக்குடி பெரியார் 50வது நினைவு நாளையொட்டி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன், மேயர்...

Read more
Page 113 of 563 1 112 113 114 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.