Uncategorized

ரோந்து காவல் பணிக்கு உடல் வேலை கேமரா பயன்படுத்த மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில்‌‌‌ பயிற்சி

மாவட்ட காவல் சரகங்களில்  ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயன்படும் வகையிலும், ரோந்து பணியின்போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாவட்ட காவல்துறைக்கு 15-BODY WORN...

Read more

முன்னால் டி.ஜி.பி திரிபாதிக்கு காவல்துறையினர் கண்ணீர் மல்க விடையளித்தனர்

தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவராக பதவி வகித்தவர் திரிபாதி. 2019 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி முதல் இன்று வரை 2 ஆண்டுகள் பதவிவகித்தார். தமிழ்நாட்டின்,...

Read more

தமிழகத்தின் 30வது டிஜிபியாக டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்பு

தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக சி. சைலேந்திரபாபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் 30வது டிஜிபியாக டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை...

Read more

பக்தர்களின் தரிசனத்திற்காக 48 நாட்களுக்கு பிறகு இன்று திருக்கோவில்கள் திறக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை  தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக 48 நாட்களுக்கு பிறகு இன்று திருக்கோவில்கள் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல்...

Read more

மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் சுமார் 65 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் வழங்கினார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோவை மாவட்டம், கந்தேகவுண்டன் சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னாம்பதி மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் சுமார்...

Read more

நாகர்கோவில் கணேசபுரத்தில் சிறுவர் பூங்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரிநாரயணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ திறந்து வைத்து சிறப்பித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரிநாரயணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ முயற்சியில்...

Read more

மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – மாநகராட்சி புதிய ஆணையர் சாருஸ்ரீ

தூத்துக்குடியில் கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக சாருஸ்ரீ...

Read more

சேலம்‌‌‌ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் 3பேர் பலி – டி.ஐ.ஜி மற்றும் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு

தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான சேலம்செல்லும் வழியான இரட்டைப்பாலம் தேசியநெடுஞ்சாலையில் லாரியில்மோதி எடப்பாடியை சேர்ந்த ஈஸ்வரன் (38), சாமிநாதன்(33), செல்வராஜ் (37)...

Read more

தூத்துக்குடியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு – 3 பேர்கள் கைது

தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு எம்.ஜீ.ஆர் நகரை சேர்ந்தவர் முனியசாமி மகன் சங்கர் (வயது 42). இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 13 வழக்குகள் உள்ளது....

Read more

தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் எஸ்.ஐ பணிமாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் பொதுமாறுதலுக்கான கலந்தாய்வுக்கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்...

Read more
Page 16 of 21 1 15 16 17 21

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.