Uncategorized

கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 3 பேர் கைது – 2350 மதுபாட்டில்கள், பாக்கெட்டுகள், பணம் ரூ. 15 லட்சம், கண்டெய்னர் லாரி மற்றும் ஒரு கார் பறிமுதல்

குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 3 பேர் கைது – 2350 மதுபாட்டில்கள்...

Read more

தேவகோட்டை நகராட்சி சார்பில் இரண்டாம் தவனையாக கொரோன தடுப்பூசி சிறப்பு முகாம்

தேவகோட்டை நகராட்சி சார்பில் இரண்டாம் தவனையாக கொரோன தடுப்பூசி சிறப்பு முகாம்.இன்று ஒரே நாளில் 480 பேர் தடுப்பூசி செலுத்தினர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி பொறுப்பு...

Read more

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை இயக்குவதற்கு மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருப்பதாக நெல்லையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 298 நியாயவிலைக் கடை பணியாளர்கள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய பணியாளர்களுக்கு நெல்லை பாளையங்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...

Read more

பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் – தூத்துக்குடி எஸ்.பி வேண்டுகோள்

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு நடைபெறும் போலீசாரின் வாகன...

Read more

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி நெ.மணிவண்ணன் சோதனைச் சாவடிகளில் ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு நெ.மணிவண்ணன் ஐ.பி.எஸ் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சா்கள் பெ. கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சா்கள் பெ. கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா். கரோனா தடுப்புப்...

Read more

காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் – திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு துவக்கி வைத்தார்.

மாவட்டத்தில் தடுப்பூசி போடாத காவல்துறையினர், காவல்துறையினரின் குடும்பங்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் திருநெல்வேலி மருத்துவமனை மருத்துவர் தழிழரசி...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் ஏற்பாட்டில் கொரோனா நிவாரண பொருட்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து விளாத்திகுளம் உட்கோட்ட  எல்லைக்குட்பட்ட எட்டயபுரம் மற்றும் மாசார்பட்டி காவல் நிலையம் சார்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும்...

Read more

திருச்செந்தூரில் காவலர்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் , முகக் கண்ணாடி கவசம், ஆக்சிசன் அளவு மீட்டர்

திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினருக்கு கொரனா வைரஸிலிருந்து காவலர்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் , முகக் கண்ணாடி கவசம், ஆக்சிசன் அளவு மீட்டர் ஆகியவற்றை திருச்செந்‌‌‌தூர்‌‌‌ ஏ.எஸ்‌‌‌.பி ஹர்‌‌‌ஷிங்‌‌‌...

Read more

இரவு பகல் பாராது காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரத்தில் ஊரடங்கின் போது இரவு பகல் பாராது காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு பழனி நகர காவல் ஆய்வாளர் உயர்திரு பாலகுரு...

Read more
Page 16 of 19 1 15 16 17 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.