Uncategorized

பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் – தூத்துக்குடி எஸ்.பி வேண்டுகோள்

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு நடைபெறும் போலீசாரின் வாகன...

Read more

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி நெ.மணிவண்ணன் சோதனைச் சாவடிகளில் ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு நெ.மணிவண்ணன் ஐ.பி.எஸ் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சா்கள் பெ. கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சா்கள் பெ. கீதா ஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா். கரோனா தடுப்புப்...

Read more

காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் – திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு துவக்கி வைத்தார்.

மாவட்டத்தில் தடுப்பூசி போடாத காவல்துறையினர், காவல்துறையினரின் குடும்பங்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் திருநெல்வேலி மருத்துவமனை மருத்துவர் தழிழரசி...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் ஏற்பாட்டில் கொரோனா நிவாரண பொருட்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து விளாத்திகுளம் உட்கோட்ட  எல்லைக்குட்பட்ட எட்டயபுரம் மற்றும் மாசார்பட்டி காவல் நிலையம் சார்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும்...

Read more

திருச்செந்தூரில் காவலர்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் , முகக் கண்ணாடி கவசம், ஆக்சிசன் அளவு மீட்டர்

திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினருக்கு கொரனா வைரஸிலிருந்து காவலர்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் , முகக் கண்ணாடி கவசம், ஆக்சிசன் அளவு மீட்டர் ஆகியவற்றை திருச்செந்‌‌‌தூர்‌‌‌ ஏ.எஸ்‌‌‌.பி ஹர்‌‌‌ஷிங்‌‌‌...

Read more

இரவு பகல் பாராது காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரத்தில் ஊரடங்கின் போது இரவு பகல் பாராது காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு பழனி நகர காவல் ஆய்வாளர் உயர்திரு பாலகுரு...

Read more

முத்தையாபுரம் பகுதியில் விற்பனை செய்தவதற்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் தலைமைக்...

Read more

ரெம்டெசிவர்” குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்” குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி ஆகிய இருவர் குண்டர் தடுப்புச்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகளை எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர்  உரிமைத்துறை அமைச்சர்...

Read more
Page 16 of 19 1 15 16 17 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.