Uncategorized

மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் சுமார் 65 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் வழங்கினார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோவை மாவட்டம், கந்தேகவுண்டன் சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னாம்பதி மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் சுமார்...

Read more

நாகர்கோவில் கணேசபுரத்தில் சிறுவர் பூங்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரிநாரயணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ திறந்து வைத்து சிறப்பித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரிநாரயணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ முயற்சியில்...

Read more

மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – மாநகராட்சி புதிய ஆணையர் சாருஸ்ரீ

தூத்துக்குடியில் கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக சாருஸ்ரீ...

Read more

சேலம்‌‌‌ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் 3பேர் பலி – டி.ஐ.ஜி மற்றும் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு

தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான சேலம்செல்லும் வழியான இரட்டைப்பாலம் தேசியநெடுஞ்சாலையில் லாரியில்மோதி எடப்பாடியை சேர்ந்த ஈஸ்வரன் (38), சாமிநாதன்(33), செல்வராஜ் (37)...

Read more

தூத்துக்குடியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு – 3 பேர்கள் கைது

தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு எம்.ஜீ.ஆர் நகரை சேர்ந்தவர் முனியசாமி மகன் சங்கர் (வயது 42). இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 13 வழக்குகள் உள்ளது....

Read more

தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் எஸ்.ஐ பணிமாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் பொதுமாறுதலுக்கான கலந்தாய்வுக்கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி. எஸ்.ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கினார்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்....

Read more

நெல்லையின் துணை கமிஷனராக ராஜராஜன் 2-வது முறை நியமனம்

நெல்லை மாநகர காவல்துறையின் சட்டம்& ஒழுங்கு துணை ஆணையராக இருந்த சீனிவாசன் திருவாரூர் மாவட்டதிற்கு எஸ்பி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட எஸ்பி யாக...

Read more

அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவனை அமைப்பது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மக்கள்...

Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் வேறு வழக்கில் கைதாகி மரணமடைந்தவரின் தாய்க்கு ரூ....

Read more
Page 14 of 19 1 13 14 15 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.