முக்கிய செய்திகள்

தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 72 மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேயா் ஜெகன் பொியசாமி உறுதி!!

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் வகையில் புதன்கிழமை தோறும் வாரம் ஒரு மண்டலத்தில் உள்ள பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் வகையில் மக்களின்...

Read more

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு சண்முகையா எம்.எல்.ஏ மலர் அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி...

Read more

கலைஞர் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் மாலை அணிவித்தார்.

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆசைத்தம்பிநகர் சந்திப்பில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர்...

Read more

மாப்பிள்ளையூரணி கோவில் கொடை விழாவையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சமீர்வியாஸ் நகாில் உள்ள முத்துமாாியம்மன் திருக்கோவில் கொடை விழாவையொட்டி கடந்த 30ம் தேதி கால்நட்டு விழா நடைபெற்று தினசரி...

Read more

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

  தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்ட...

Read more

தீப ஓளியேற்றுங்கள் தீயசக்திகள் மறையட்டும் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடலில் பேசினார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தமிழக முதலமைச்சாின் உத்தரவிற்கிணங்க டூவிபுரத்திலுள்ள...

Read more

தூத்துக்குடி செய்தியாளர்களின் தந்தை 50-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிவன் கோவிலில் அன்னதானம் வழங்கினார்கள்

தூத்துக்குடி தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரிமுத்து மற்றும் வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர் உத்திரபாண்டி ஆகியோரின் தந்தையும், செய்தியாளர்...

Read more

கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சத்தியநாதன், அதிரடி மாற்றம், புதிய ஆணையராக வீரமுத்துக்குமார் நியமனம் : சவாலை சமாளிப்பாரா  புதிய ஆணையர் எதிர்பார்ப்பில் கோடை பொதுமக்கள்..

சென்னை, ஆகஸ்ட் 6 புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 அதிகாரிகளை இடமாற்றம் செய்து...

Read more

கடம்பூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

  தூத்துக்குடி வடக்கு மாவட்ட கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கயத்தாறில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர்...

Read more

மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய வளாகத்தில் “மக்களைத்தேடிமருத்துவம்” திட்டத்தின் 4ம் ஆண்டு தொடக்கவிழா கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சுகாதார வட்டத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி அரசுஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் ‘மக்களைத்தேடிமருத்துவம்" திட்டத்தின் 4ம் ஆண்டு தொடக்க...

Read more
Page 66 of 560 1 65 66 67 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.