• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 72 மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேயா் ஜெகன் பொியசாமி உறுதி!!

policeseithitv by policeseithitv
August 8, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 72 மனுக்கள் பெறப்பட்டது.  அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேயா் ஜெகன் பொியசாமி உறுதி!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் வகையில் புதன்கிழமை தோறும் வாரம் ஒரு மண்டலத்தில் உள்ள பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் வகையில் மக்களின் குறைதீர்க்கும் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2 வது கட்டமாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் வடக்கு மண்டல அலுவலகத்தில்

இன்று காலை நடைபெற்றது. கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் நேற்று புதன்கிழமை நடைபெற இருந்த இந்த கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது.

ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 72 மனுக்கள் பெறப்பட்டன. இதில், அனைத்து மனுக்களுக்கு உடனடி தீர்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான ஆணைகளை விரைவில் வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி அளித்தார்.

 

 

 

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி உதவி ப்பொறியாளர் சரவணன், வடக்கு மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) நரசிம்மன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி திமுக பிரதநிதி பிரபாகரன், ஜேஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு சண்முகையா எம்.எல்.ஏ மலர் அஞ்சலி செலுத்தினார்.

Next Post

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம்பெற்ற தூத்துக்குடி மாணவி துர்கா ஸ்ரீதேவி அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்.

Next Post
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம்பெற்ற தூத்துக்குடி மாணவி துர்கா ஸ்ரீதேவி அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்.

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம்பெற்ற தூத்துக்குடி மாணவி துர்கா ஸ்ரீதேவி அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In