முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

தூத்துக்குடி பொது மக்கள் மற்றும் மருத்துவ துறையின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க உறுப்பு தான விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி சி.எம்.பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.

  தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சி.எம். மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வடக்கு...

Read more

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தினம்தோறும் சீரான குடிதண்ணீர் வழங்கப்படும் :  மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

தூத்துக்குடி, ஆக,23   தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது ஓவ்வொரு புதன் கிழமையிலும்...

Read more

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

  தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு தூத்துக்குடி செல்வநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு கால...

Read more

கல்வியே நம் சமுதாயத்தின் மறுமலர்ச்சி: கனிமொழி எம்.பி பேச்சு

  தூத்துக்குடி. தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட் சார்பில் ரூ. 13 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை திமுக துணைப் பொதுச்...

Read more

போலி ஆவணம் மூலம் ரூ.1.5 கோடி ஆசிரியர்களின் பணம் மோசடி – தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் மனு.

  தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நாடார் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியானது அரசு உதவி பெறும் பள்ளியாகும். இப்பள்ளியில் தலைமையாசிரியராக ஜான் கணேஷ்...

Read more

தூத்துக்குடியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை துணை மேயர் ஜெனிட்டா துவக்கி வைத்தார்

  தூத்துக்குடி சட்டத்திற்கு புறம்பான போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பானது மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்...

Read more

தூத்துக்குடியில் அதிமுகவினருக்கு டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார். 

தூத்துக்குடி அதிமுக உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர் அடையாள அட்டையை அதிமுக தலைமை வழங்கி வருகிறது. அதன்படி 2024ம் ஆண்டிற்கான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,...

Read more

மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வக்கீல் பாலகுருசாமி தேசிய கொடியேற்றினார்.

தூத்துக்குடி இந்திய திருநாட்டின் 78வது சுதந்திரதினவிழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி ஜெ எஸ் நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவிற்கு உதவி ஆணையர் கல்யாணசுந்தரம் தலைமை...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 28 லட்சம் லிட்டர் தண்ணீர் வரும் நிலையில் 2 மாதத்தில் குடிநீர் பிரச்சனை முற்றிலும் தீர்க்கப்படும் கிராமசபை கூட்டத்தில் பஞ். தலைவர் சரவணகுமார் உறுதி!!!

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டம் ஜோதிபாஸ்நகர் கருமாாியம்மன் கோவில் அருகில் ஊராட்சி மன்ற தலைவர்...

Read more
Page 59 of 557 1 58 59 60 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.