• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் கலெக்டர் இளம்பகவத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

policeseithitv by policeseithitv
September 27, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் கலெக்டர் இளம்பகவத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 – 2026ம் ஆண்டிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளான தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளா் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத்தலைவர் சிதம்பரம், உள்ளிட்ட நிர்வாககுழு வைச் சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இளம் பகவத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்்றனர்.


தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருவது குறித்து புதிதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் இளம்பகவத் உறுதியளித்தார். தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் மற்றும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார் ஆகியோரை சந்தித்து வாழ்த்து ெபற்றனர்.
நிகழ்ச்சியில் கௌரவ ஆலோசகர்கள் அருண், ஆத்திமுத்து, பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், குமார், மாாிராஜா, கண்ணன், காா்த்திகேயன், செந்தில்முருகன், இருதயராஜ், ராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

வெங்கடேஷ் பண்ணையாரின் 21-வது நினைவு தினம்: பெருந்தலைவர்  மக்கள் கட்சி நிறுவனர்  என்.ஆர். தனபாலன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி!!

Next Post

காயாமொழியில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் என். ஆர். தனபாலன் தலைமையில் மாவட்டச் செயலாளர்  எஸ்.பி மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Next Post
காயாமொழியில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் என். ஆர். தனபாலன் தலைமையில் மாவட்டச் செயலாளர்   எஸ்.பி மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காயாமொழியில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் என். ஆர். தனபாலன் தலைமையில் மாவட்டச் செயலாளர்  எஸ்.பி மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In