முக்கிய செய்திகள்

மக்கள் வாக்கு செலுத்திய இயந்திரங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு

தமிழகத்தில் வருகின்ற 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட 5 தொகுதிகளுக்கான திருநெல்வேலி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 600 வாக்கு மையங்களுக்கு வாக்கு...

Read more

வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

நாளை  நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.எஸ்.ஜெயக்குமார் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில்...

Read more

இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 1647 வாக்குச்சாவடி மையங்கள் – மொத்தம் 130 மண்டல குழுக்கள்

தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட அனைத்து தளவாட பொருட்களையும் ஆயுதமேந்திய காவல் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்காகவும், வாக்குப்பதிவு முடிந்தவுடன்...

Read more

அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக கிடைக்க செய்வேன் – ஸ்ரீவைகுண்டம் காங். வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ்

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வாக்கு சேகரித்தார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளான புளியங்குளம், கால்வாய், திருவரங்கப்பட்டி,...

Read more

இன்று இரவு 7 மணியுடன் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பிரசாரம் ஓய்கிறது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின்...

Read more

பாளையங்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.12 லட்சம் சிக்கியதால் பரபரப்பு

பாளையங்கோட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.12 லட்சம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அரசியல்...

Read more

அதிமுக பிரமுகரின் வேன் எரிப்பு – விளாத்திகுளம் அருகே பரபரப்பு

விளாத்திகுளம் அருகே தேர்தல் தகராறு 2 வேன்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே...

Read more

சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லிக்கு எதிராக பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக புகார்

திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி...

Read more

காங். வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜிக்கு ஆதரவாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பரப்புரை

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணல்குண்டு, கடையனோடை, குளத்து குடியிருப்பு, தடியன் காலனி, தேமாங்குளம், தவசிநகர், முதலை மொழி, தங்கையா புரம், மானாட்டூர், செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்ரீவைகுண்டம்...

Read more

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏப்ரல் 15 முதல் 20-ம் தேதிக்குள் கொரோனா தொற்று உச்சத்தை தொடும்

இந்தியாவில் கடந்த பிப்ரவரி நடுவில்  கொரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியது. ஒன்றரை மாதங்களில் மராட்டியம், சத்தீஸ்கார், கர்நாடகா, பஞ்சாப், தமிழகம், கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம்...

Read more
Page 501 of 557 1 500 501 502 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.