முக்கிய செய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து இன்று (ஏப்ரல் 20) சென்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 1422 பேர்களுக்கு ரூ.2,84,400 அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 1422 பேர்களுக்கு ரூ.2,84,400 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக...

Read more

காவல்துறையினரின் சாதனைகளை தெரிவிக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை ஒளிபரப்பும் டிவி இயக்கத்தினை மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறையினரின் சாதனைகள், விழிப்புணர்வு வாசகங்கள்,அடங்கிய வீடியோக்கள்,காவல் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை அறியும் வகையில் LCD TV-அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று...

Read more

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் ஸ்காட் டேவிட் போலீசார் கைது

ஆவடி அருகே ஜெபம் செய்வதாக கூறி பெண்ணுக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த ஜெனி (42)....

Read more

சேலத்தில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

சேலம் மாநகர போலீஸ் கமிஷ்னர் சந்தோஷ்குமார், உத்தரவின் பேரில் தெற்கு சரக காவல் உதவி கமிஷ்னர்கள் மணிகண்டன், கமலக்கண்ணன் ஆகியோர்களின் தலைமையில் இன்று சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி...

Read more

கொரானா வைரஸ் பரவலை தடுக்கும்விதமாக கொரானா வைரஸ் பரவலை தடுக்கும்விதமாக தூத்துக்குடி வர்த்தக சங்க வியாபாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆலோசனை கூட்டம்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிப்பது சம்மந்தமாக தூத்துக்குடி நகர வணிகம் மற்றும் வர்த்தக சங்க வியாபாரிகளுடன் ராஜ் மஹாலில்...

Read more

கொரனா தொற்றால் உயிரிழந்த எஸ்.ஐ உருவப்படத்திற்கு சென்னை கமிஷ்னர் மரியாதை

இன்று மாலை கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்த யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல் மறைவையொட்டி கொத்தவால்சாவடி காவல் நிலைய...

Read more

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட...

Read more

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் வியாபாரிகள் சங்கத்தினருக்கு கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் தலைவர் திரு சுந்தரவேல் அவர்கள் முன்னிலையில் வியாபாரிகள் வர்த்தக...

Read more

கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பறிக்கப்படுகிறது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒன்று திரண்டு போராட்ட களத்தில் குதித்த பொதுமக்கள் ஸ்தம்பித்தது கொடைக்கானல்

சுற்றுலா தலமான கொடைக்கானலில் மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு அரசு சில தளர்வுகள் உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி கொடைக்கானல் மக்கள் ஒன்று திரண்டு எழுச்சி போராட்டம் நடத்தினர்....

Read more
Page 493 of 557 1 492 493 494 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.