முக்கிய செய்திகள்

ஆழ்வார்திருநகரி கூட்டுறவு பண்டசாலை நியாய விலை கடையில் கொரோனா தொகை ரூ.2000 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்கள்.

ஆழ்வார்திருநகரி கூட்டுறவு பண்டசாலை நியாய விலை கடை 1நம்பர்,2நம்பர் ஆகிய கடைகளில் இன்று. 15.05.2021 காலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவித்தபடி கொரோனா தொகை ரூ...

Read more

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அறிவுரைப்படி சாயர்புரம் நகர காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமையில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செபத்தையாபுரத்தில் இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அவர்கள் அறிவுரைப்படி சாயர்புரம்...

Read more

கொடைக்கானலில் தேவையின்றி சுற்றி திரியும் வாகனங்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்முழு ஊரடங்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடை பிடிக்கப்பட்டுள்ளது பலசரக்கு கடை இறைச்சிக் கடை மளிகை சாமான்கள்...

Read more

தூத்துக்குடி  திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக கொரோனா விழிப்புர்ணர்வு முகாம் – மாவட்ட எஸ்பி பங்கேற்பு

https://youtu.be/6RbqeaaJ3Nw தூத்துக்குடி  திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

Read more

ரூ.70 லட்சம் மதிப்பிலான 50 ஆக்கிஜன் செறியூட்டிகளை டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், சுந்தரம் – கிளேட்டன் லிமிடெட் நிறுவத்துடன் இணைந்து, ஸ்ரீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மூலமாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது

மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில் ராஜ் அவர்களிடம் இன்று ( 13.05.2021) ஆட்சியர் அலுவலகத்தில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், சுந்தரம் - கிளேட்டன் லிமிடெட் நிறுவத்துடன்...

Read more

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி...

Read more

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   அது தொடர்பாக...

Read more

தமிழக அரசு 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து  உத்தரவு

தமிழக அரசு 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து  உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மண்டல ஐஜியாக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஊழல்...

Read more

கொரோனா நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கும் பணிகளை  மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற...

Read more

கொரோனா வைரஸ் நோய்தொற்று தடுப்பு பணிகள் குறித்து முதலூர் ஆரம்ப சுகாதார மையத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆய்வு செய்தார். கொரனோ...

Read more
Page 479 of 557 1 478 479 480 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.