• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மதுரை தென் மண்டல ஐ ஜி அன்பு உத்தரவின் படி மதியம் 2 மணிக்கு மேல் தேவையற்று செல்லும் அனைத்து இருசக்கர வாகனங்களும் பறிமுதல்

policeseithitv by policeseithitv
May 19, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மதுரை தென் மண்டல ஐ ஜி அன்பு உத்தரவின் படி மதியம் 2 மணிக்கு மேல் தேவையற்று செல்லும் அனைத்து இருசக்கர வாகனங்களும் பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தேனி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு சாய் சரண் தேஜஸ்‌‌‌வி IPS.அவரின் ஆணைக்கினங்க தென்கரை காவல் ஆய்வாளர் சுகுமார்,பெரியகுளம் நகர காவல் ஆய்வாளர் மற்றும் தேவதானப்பட்டி ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர், தமிழக அரசின் 144 தடை
உத்தரவை மீறி மதியம் 2 மணிக்கு மேல் மருத்துவ பணிகள்,மற்றும் உணவு பொருட்கள் வாங்க செல்பவர்களை தவிர மற்ற அத்தியாவசியமான செயல்களுக்கப்பால் சுற்றித்திரிந்த 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் ஆணைக்கிணங்ககொரோனா மாபெரும் தொற்று நோயில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற தமிழக அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டு வருவதாக பெரியகுளம் தென்கரை காவல் ஆய்வாளர் சுகுமார் கூறியுள்ளார்.
வீட்டை விட்டு இரு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்கள் மீது காவல்துறை, வாகனங்களை பறிமுதல் செய்து. ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்ற எச்சரிக்கையை இதன் வாயிலாக தெரிவித்துக்
கொள்வதாக காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

Previous Post

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

Next Post

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் மற்றும் மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு

Next Post
திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் மற்றும் மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் மற்றும் மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In