தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள காவல்துறையினருக்கான பொது...
Read moreரேஷன் கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டுறவு, உணவு...
Read moreதூத்துக்குடியில் அடிதடி, வெட்டு கஞ்சா உள்ளிட்ட பல வழக்குகளில் சம்மந்தப்பட்ட 5 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ரவுடித்தனம், கஞ்சா, போதைப்பொருள்,...
Read moreநசரத்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர்கள் இருவரை கைது செய்த தலைமைக்காவலர் சீனிவாசன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி...
Read moreமத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், இ.கா.ப அறிவுரையின் பேரில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகள் மற்றும் பொது...
Read moreசாத்தான்குளம் அருகே ஒருவர் கொலை – சம்மந்தப்பட்டவர்கள் இருவர் உடனடியாக கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சாத்தான்குளத்தில் முகாமிட்டு விசாரணை....
Read moreதிருச்செந்தூர் அருகே குடிபோதையில் நண்பனை கொலை செய்த நான்கு பேர் கைது – விரைந்து கைது செய்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி எஸ்....
Read moreதமிழகத்தில் முழு ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளா்வுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இணைய பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. உணவகங்கள்...
Read moreதூத்துக்குடியில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு பகுதியில் நடந்து...
Read moreதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு உதவியாக சேவையாற்றி வரும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்....
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.