முக்கிய செய்திகள்

பெண்‌‌‌கள் உதவி மையம் தொடக்க விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவங்‌‌‌கி வைத்தார்‌‌‌

திருச்சி மாநகரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களான வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, பெர்களை மானபங்கம் படுத்துதல், பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பெண்களுக்கு எதிரான தொல்லைகள் மற்றும் பெண்...

Read more

திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்  போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த...

Read more

கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைது

சாத்தங்காடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைது செய்த நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்‌‌‌களை சென்னை பெருநகர காவல்...

Read more

மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள எல். முருகனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து

மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள எல். முருகனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை...

Read more

தேனி மாவட்டம், தாமரைக் குளத்தில் கோவிலின் உள்ளே கொள்ளயடித்த கும்பல் சிக்கியது

தேனி மாவட்டம், பெரியகுளம் கோர்ட், தென்கரை காவல் நிலைய சரகம் தாமரைக் குளத்தில் 06.07.2021 ம் தேதி இரவு அருள்மிகு ஸ்ரீ அழகுமலையான் திருக்கோவிலில் கதவின் பூட்டை...

Read more

அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் உதவி மையம் துவங்கபடும் – மேற்கு மண்டல ஐ.ஜி

மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் இ.கா.ப கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊடகங்களில்‌‌‌ பேசியதுதாவது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க என்ற அமைப்பு மேற்கு...

Read more

ஆழ்வார்‌‌‌திருநகரியில்‌‌‌ வீட்டில் வைத்திருந்த 89 சவரன் நகை மாயம்

தூத்துக்குடிமாவட்டம்,ஆழ்வார்திருநகரி, வாய்க்கால் தெருவைச் சார்ந்த. ஒய்வு பெற்ற மின்‌‌‌சார ஊழியர் லேட் பெருமாள் அவரின்‌‌‌ மனைவி மாரியம்மாள் அவருக்‌‌‌கு 2 மகன்‌‌‌கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ 1மகளும்‌‌‌ உள்‌‌‌ளனர்‌‌‌ 2,...

Read more

உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுதாக்கல் – ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 6 மாதம் ஆக்சிஜன் உற்பத்தி :

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கரோனா வைரசின்...

Read more

சிலிண்டரில் பிடித்த தீயை அனைத்து உயிர் சேதத்தை தடுத்த காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

அமைந்தகரையில் உள்ள ஒரு வீட்டில் உள்ள சிலிண்டரில் பிடித்த தீயை அணைத்து அசம்பாவிதம் நிகழாமல் தடுத்த தலைமைக் காவலர் சரவணன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

Read more

குலசேகரபட்டினம் பகுதியில் ஒருவர் கொலை – 3 பேர் கைது

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – 3 பேர் கைது – உடனடியாக கைது செய்த குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட...

Read more
Page 435 of 557 1 434 435 436 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.