• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் பகுதியில் ஊரடங்கு காலத்தில் நலிவுற்ற மக்களுக்கு நிவாரண பொருள்களை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் வழங்கினார்

policeseithitv by policeseithitv
July 19, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் பகுதியில் ஊரடங்கு காலத்தில் நலிவுற்ற மக்களுக்கு நிவாரண பொருள்களை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் அறிவுரைபடி உட்கோட்டம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் நலிவுற்ற மக்களுக்கு நிவாரண பொருள்கள் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.*

இன்று விளாத்திகுளம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் அதே கிராமத்தை சேர்ந்த சென்னையில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர் திரு.வீரகுமார் அவர்களின் குடும்பத்தினர் மூலம் நிவாரண பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.*

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் திருமதி.கலா, விளாத்திகுளம் உதவி ஆய்வாளர்கள் திரு.கங்கைநாதபாண்டியன், திரு.காசிலிங்கம், காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Previous Post

புதுக்கோட்டை, ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சியில் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகள் நடைப்பெற்றது

Next Post

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் 70 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

Next Post
தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் 70 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் 70 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In