தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் சில்லாநத்தம் கிராமத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கருத்தரங்கில் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் மரக்கன்றுகள் வீடுகளிலிருந்து குப்பைகளை பிடித்து போடுவதற்கு பச்சை மற்றும் நீல நிற டப்ஸ் களையும் கொரோனவை தடுப்பதற்கு முக கவசம், சனிடைசர், சோப், பவுச், சீப், டவல், போன்ற பொருட்களையும் வழங்கி மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்கள்


