முக்கிய செய்திகள்

ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்..! கனவை நனவாக்கிய நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இன்று பங்கேற்றார். இதில் வீரரகள் 6 முறை முயற்சி செய்ய வேண்டும்...

Read more

தூத்துக்குடியில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசளிக்கும் விழா

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா பெருந்தொற்று 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு வாரத்தின் 7ம் நாள் நிகழ்ச்சி மற்றும் கொரோனா...

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல்!! தூத்துக்குடி பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலயத்தில் சேகரமன்ற தேர்தலுக்கு 21 பேர் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி பரிசுத்த பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் சார்பாக, பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலயத்தில் சேகர மன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் எம்.டி.இன்ஸ்டீன் முன்னிலையில் நடைபெற்றது.சேகர...

Read more

கொரோனா நேரத்தில் கூட்டம் போடாதீங்க என்று சொன்ன திமுக பிரமுகர் படுகொலை

தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவின்போது, கொரோனா நேரத்தில் கூட்டம் போடாதீங்க என்று சொன்ன திமுக பிரமுகர் இன்று அதிகாலையில் நான்கு பேர் கொண்ட கும்பலால் குத்தி படுகொலை...

Read more

பெண்களுக்கு மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் – முயற்சியைத் தொடக்கிய ஸ்டெர்லைட்

பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் (menstrual hygiene products) தடையின்றி கிடைப்பதென்பது இந்தியாவில் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் கிராமப்புறங்களில் இது குறித்த விழிப்புணர்வும் இல்லை....

Read more

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி தலைமையில் மத நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கருத்தரங்கம்

கன்னியாகுமரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் பறக்கை பகுதியில் மத நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்...

Read more

சம்மட்டிபுரம் பகுதியில் 11 கேமராக்களும், HMS காலனி பகுதியில் 19 கேமராக்களும் பொருத்தப்பட்டன – மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா,IPS., திறந்து வைத்தார் 

மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் குற்றசெயல்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்கும் TVS நிறுவனம் சார்பாக சம்மட்டிபுரம் பகுதியில்...

Read more

அதிக ஒலி எழுப்பிய இரு சக்கர வாகனங்களின் புகைப்போக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து நசுக்கி அழித்தனர்.

திருப்பதியில் அதிக ஒலி எழுப்பிய இரு சக்கர வாகனங்களின் புகைப்போக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து ரோடு ரோலரால் நசுக்கி அழித்தனர். திருப்பதி போக்குவரத்துக் காவல் துறை வளாகத்தில்...

Read more

ஏரல் அருகே மூதாட்டியை கொலை செய்து 9½ பவுன் தங்க நகை கொள்ளை

ஏரல் அருகே மூதாட்டியை கொலை செய்து 9½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய...

Read more

தூத்துக்குடி அருகே குலையன்கரிசலில் ஆடு திருட முயன்ற நபர் கைது

தூத்துக்குடி அருகே ஆடு திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் சதீஷ் (36). இவர்...

Read more
Page 427 of 561 1 426 427 428 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.