முக்கிய செய்திகள்

விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோதமாக 30 மூட்டை ரேஷன்  அரிசி கடத்தியவர் கைது

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 40 கிலோ எடையுள்ள 30 மூட்டை ரேஷன்  அரிசி கடத்தியவர் கைது* தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு....

Read more

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இருந்தும் அனைத்து தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு  பெரும்பான்மை இருந்தும் அனைத்து தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துக் குமு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில்...

Read more

குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய திண்டுக்கல் மாவட்ட எஸ்‌‌‌.பி ஸ்ரீனிவாசன்

குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி...

Read more

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் சகோ மோகன் சி லாசரஸ் இடம் ஆசி

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் வேட்பாளர் கிப்ட்சன் சகோ மோகன் சி லாசரஸ் இடம் ஆசி பெற்றார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலாளர் தேர்தலுக்கு...

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் போலி போலீஸ் உதவி கமிஷனர் அதிரடி கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையின்போது சைரன் வைத்த ஜீப்பில் வந்து போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் எனக் கூறி மிரட்டிய...

Read more

தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியருக்கு வெளிநாட்டு எண் மூலம் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி, ரூ. 50,000/- ஆன்லைன் மூலம் மோசடி

தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியருக்கு வெளிநாட்டு எண் மூலம் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி அதன் மூலம் ரூபாய் 50,000/- பணத்தை ஆன்லைன் மோசடியில் சம்மந்தப்பட்ட இருவர் கைது...

Read more

தென்காசி காவலர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணியிட மாற்றம்

தென்காசி மாவட்டம், காவல்துறையில் ஓர் காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த நபர்களுக்கு பொது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு செய்யப்படும் பணியிட மாற்றத்தின் காரணத்தால்...

Read more

பனை மரங்களை வேரோடு வெட்டி விற்பதை தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனை மரங்களை வேரோடு வெட்டி விற்பதை தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில்...

Read more

சென்னை சூளைமேடு பகுதியில் 15 லட்‌‌‌சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட 350கிலோ குட்கா பறிமுதல் – 5,பேர் கைது

காவல் ஆணையாளர் சங்கர் ஜுவால் இ.கா.ப மற்றும் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) கண்ணன் இ.கா.ப, ஆகியோரின் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் ராஜேந்திரன் இ.கா.ப...

Read more

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக...

Read more
Page 419 of 558 1 418 419 420 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.