• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

policeseithitv by policeseithitv
August 19, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, அழகுராஜா மற்றும் போலீசார்  பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் மினி லாரியில் 57 மூட்டைகளில் புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களுடன் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு  ரூ.5.25 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக மினி லாரி டிரைவரான பாவூர்சத்திரம் அருகே ஆரியங்காவூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சத்தியமூர்த்தி (வயது 33), ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்தைச் சேர்ந்த ராமர் மகன் முருகன் (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில், நெல்லையில் இருந்து கேரள மாநிலத்துக்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக தலைமறைவான ஆரியங்காவூரைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி மகன் கணேஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Previous Post

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

Next Post

தூத்துக்குடியில் ரூ.23 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர்கிரீசை கடத்திச் சென்ற 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.

Next Post
தேவகோட்டையில் வீட்டின் கதவை உடைத்து திருடிய வழக்கில் இருவர் கைது

தூத்துக்குடியில் ரூ.23 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர்கிரீசை கடத்திச் சென்ற 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In