நாசரேத் பகுதியில் உள்ள கிராமங்களில் புதுவாழ்வு சங்கம் சார்பில் 75 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர்...
Read moreஅரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், குவாகம், வெங்கனூர் மற்றும் தளவாய் காவல் நிலையங்களில் வாகன தணிக்கை செய்யும் போது Body worn camera அணிய வேண்டும்...
Read moreதிண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினர் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும்...
Read moreசேலம் மாநகரில் கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூதாட்ட வழக்கில் 15 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து வழக்கு சொத்து ரூ.2,21,000/- பறிமுதல் செய்து, சிறப்பாக...
Read moreஹரியானா மாநிலம் மதுபானில் நடைபெற்ற 68-வது அகில இந்திய காவல்துறை மல்யுத்த குழு போட்டிகளில் தமிழ்நாடு காவல் துறை சார்பாக பங்குபெற்ற காவல்துறையினர் தங்கம்¸ வெள்ளி மற்றும்...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...
Read moreதூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் ஆகஸ்டு 16-ல் தொடங்கி 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல முதற்கட்ட தேர்தல் இன்று ஆகஸ்டு 16...
Read moreதூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடுகளில் தங்க நகைகளை கொள்ளையடித்த கொலை, கொள்ளை வழக்கு உட்பட 23 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன்...
Read moreமுறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எதிரிகள் இருவர் கைது - உடனடியாக...
Read moreகோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது - கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.