முக்கிய செய்திகள்

புதுவாழ்வு சங்கம் சார்பில் 75 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்.

நாசரேத் பகுதியில் உள்ள கிராமங்களில் புதுவாழ்வு சங்கம் சார்பில் 75 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர்...

Read more

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், குவாகம், வெங்கனூர் மற்றும் தளவாய் காவல் நிலையங்களில் வாகன தணிக்கை செய்யும் போது Body worn camera அணிய வேண்டும்...

Read more

அதிநவீன தோள்பட்டை கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினர் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும்...

Read more

சூதாட்ட வழக்கில் 15 நபர்‌‌‌களை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி

சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூதாட்ட வழக்கில் 15 நபர்‌‌‌களை கைது செய்து, அவர்களிடமிருந்து வழக்கு சொத்து ரூ.2,21,000/- பறிமுதல் செய்து, சிறப்பாக...

Read more

அகில இந்திய காவல்துறை மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு கூடுதல் டி.ஜி.பி பரிசு தொகை வழங்கி பாராட்டு

ஹரியானா மாநிலம் மதுபானில் நடைபெற்ற 68-வது அகில இந்திய காவல்துறை மல்யுத்த குழு போட்டிகளில் தமிழ்நாடு காவல் துறை சார்பாக பங்குபெற்ற காவல்துறையினர் தங்கம்¸ வெள்ளி மற்றும்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல முதல்கட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெறுகிறது வெற்றியை கொண்டாட காத்திருக்கும் வேட்பாளர்கள்

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் ஆகஸ்டு 16-ல் தொடங்கி 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல முதற்கட்ட தேர்தல் இன்று ஆகஸ்டு 16...

Read more

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி பகுதியில் கொலை, கொள்ளை வழக்கு உட்பட 23 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடுகளில் தங்க நகைகளை கொள்ளையடித்த கொலை, கொள்ளை வழக்கு உட்பட 23 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன்...

Read more

ஒரு பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த எதிரிகள் இருவர் கைது - உடனடியாக...

Read more

கோவில்பட்டி பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது - கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல்...

Read more
Page 417 of 558 1 416 417 418 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.