முக்கிய செய்திகள்

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள் கொள்ளை – 3 பெண்கள் அதிரடி கைது – ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

கயத்தாறு அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகளை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஹவுசிங்...

Read more

நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 நபர்கள் மாவட்ட எஸ்பி சுதாகர் நேரில் அழைத்து அறிவுரை வழங்கினார்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சுதாகர் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி குறித்த குறிப்பேடு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்...

Read more

ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜெர்மனியில் ‘பீட்சா டெலிவரி பாய்’ – ஓர் அதிர்ச்சி தகவல்

ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜெர்மனியில் 'பீட்சா டெலிவரி' செய்யும் வேலை பார்த்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின்...

Read more

தமிழ்நாட்டில் 29 மற்றும் 30-ம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட்

வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 30-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். மழையை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை...

Read more

தப்பியோடிய 2 சந்தேக நபர்கள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த சக்திவேல் என்பவரை ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி

ஐஸ்அவுஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடிய 2 சந்தேக நபர்கள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த சக்திவேல் என்பவரை, சென்னை பெருநகர காவல்...

Read more

ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா

ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை திறந்து வைத்து, விபத்தில்லா திண்டுக்கல் மாவட்டமாக மாற்றுவோம் என பொதுமக்களை உறுதிமொழி ஏற்கச் செய்த திண்டுக்கல் மாவட்ட...

Read more

நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ள திருநெல்வேலியை சேர்ந்த 16 நபர்களை ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் திருநெல்வேலி மாநகர பகுதியை சேர்ந்த 16 நபர்கள் நேரடி காவல் உதவி ஆய்வாளர்களாக தேர்வு...

Read more

தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.1½ கோடி வழங்கப்படும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டு மானியமாக ரூ.1½ கோடி வழங்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள...

Read more

ஈரோட்டில் 205 இடங்களில் 32 ஆயிரத்து 360 பேருக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் நேற்று மட்டும் 205 இடங்களில் 32 ஆயிரத்து 360 பேருக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த தடுப்பூசி...

Read more

ஈரோடு மாவட்டத்தில் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு

திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள...

Read more
Page 412 of 558 1 411 412 413 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.