முக்கிய செய்திகள்

தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்று சாதனை படைத்த வேதாரண்யம் மாணவருக்கு தேத்தாகுடி தெற்கு கிராமத்தினர் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தி வாழ்த்தினர்.

தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்று சாதனை படைத்த வேதாரண்யம் மாணவருக்கு தேத்தாகுடி தெற்கு கிராமத்தினர் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தி வாழ்த்தினர்....

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 257 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல்

புகையிலைப் பொருட்களை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அதிரடி நடவடிக்கை. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருட்களை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி மாவட்டம்...

Read more

காதலனை தாக்கி கல்லூரி மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் – மைசூரு பகுதியில் கொடூர சம்பவம்

மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் காதலனை தாக்கி கல்லூரி மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது. மைசூரு டவுனில்...

Read more

டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,  செப்டம்பர் 8-ம் தேதி முதல் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என டெல்லி அரசு...

Read more

இலங்கை தமிழ் அகதிகளுக்கு 3510 வீடுகள் – முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபையில்  விதி எண் 110ன் கீழ் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-  இலங்கை தமிழ் அகதிகளின்...

Read more

காபூல் விமான நிலையத்தில் நேற்று இரவு இரட்டை குண்டுவெடிப்பு – 13 அமெரிக்க வீரர்கள், 60 ஆப்கானியர்கள் பலி

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன. தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள...

Read more

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாம் – எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை

தூத்துக்குடியில் இன்று ரோச் பூங்காவில் நடைபெற்ற காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்து காவல்துறையினர்...

Read more

பாளையங்கோட்டையில் வாக்குவாதம் முற்றி வாலிபர் வெட்டி கொலை – தப்பி ஓடிய குற்றவாளிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்தது நெல்லை மாநகர போலீஸ்

நெல்லைமாநகரம்பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த சேர்மன் என்பவருக்கும் சுந்தரபாண்டியன் என்பவருக்கும் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக 25-08-2021 ம் தேதியன்று, இரவு திம்மராஜபுரம் சாலையில்...

Read more

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தூய்மையாக பராமரிக்கப்படும் அமைச்சுப் பணியாளர்கள் பிரிவுகளுக்கு மாவட்ட எஸ்.பி சுழல் கோப்பை வழங்கி பாராட்டு

மாவட்ட காவல் அலுவலகத்தை தூய்மையான முறையில் பராமரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் அலுவலகத்தில் இயங்கும் பிற பிரிவுகளுக்கு வெகுமதியும் சுழல் கோப்பையும் வழங்கிய...

Read more

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசி மாவட்டம், இலத்தூர், ஆய்க்குடி, கடையநல்லூர் மற்றும் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் ஆடு மற்றும் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஊர்மேலழகியான்...

Read more
Page 411 of 558 1 410 411 412 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.