முக்கிய செய்திகள்

ஸ்டொ்லைட் ஆதரவாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி.யிடம் பெண்கள் கோரிக்கை

ஸ்டொ்லைட் ஆதரவாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி.யிடம் பெண்கள் கோரிக்கை விடுத்தனா். தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க...

Read more

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் “அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் வெங்கடேச பண்ணையார்”18 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் "அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் வெங்கடேச பண்ணையார்"18 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது தமிழகம்...

Read more

சிவகாசியில் பாரதி இலக்கியச் சங்கம் நடத்திய நூல் வெளியீடு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது

"அக்கா ஏ.எஸ். பொன்னம்மாள் சட்டமன்ற சரித்திரம்" சிவகாசியில் பாரதி இலக்கியச் சங்கம் நடத்திய நூல் வெளியீடு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. _________ பாரதி இலக்கியச் சங்கம்...

Read more

இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளுக்கும், இஸ்லாமிய சமுதாய பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுவர்களுக்கு  முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின்* மாநில பொது செயலாளர் *காயல் அப்பாஸ்* பதிலடி

இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளுக்கும், இஸ்லாமிய சமுதாய பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுவர்களுக்கு முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின்* மாநில பொது செயலாளர்...

Read more

தூத்துக்குடி ரேசன் கடைகளில் துணிகர தில்லுமுல்லு – பாமாயில், சர்க்கரை வாங்கினால் அரிசி வாங்கியதாக குறுஞ்செய்தி – பொதுமக்கள் அதிர்ச்சி – மாவட்ட ஆட்சியர் விசாரணை குழு அமைப்பாரா?

தூத்துக்குடி ரேசன் கடைகளில் துணிகர தில்லுமுல்லு - பாமாயில், சர்க்கரை வாங்கினால் அரிசி வாங்கியதாக குறுஞ்செய்தி - பொதுமக்கள் அதிர்ச்சி - மாவட்ட ஆட்சியர் விசாரணை குழு...

Read more

மீனவருக்கு அரிவாள் வெட்டு – வேதாரண்யத்தில் பரபரப்பு

வேதாரண்யம் மீனவருக்கு அரிவாள் வெட்டு   வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை சேர்ந்த சின்னதம்பி சிவா சிவக்குமார் ஆகிய 3 பேர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு குலாப்...

Read more

அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தாமாக முன்வந்து முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர  தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது....

Read more

வருகின்ற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல்,...

Read more
Page 393 of 558 1 392 393 394 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.