முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஓ.பிஎஸ் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  தூத்துக்குடி முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழா மாநாடு விழாவில் பங்குகொள்வது குறித்து மாநகர் மாவட்ட ஒ.பன்னீர் செல்வம் அணி சார்பில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் ஏப்ரல் 17 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும்...

Read more

2023-2024ம் ஆண்டிற்கான சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மானிய கோரிக்கை – முதலமைச்சர் ஸ்டாலினிடம் அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து பெற்றார்.

சென்னை. 2023-2024ம் ஆண்டிற்கான சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் சட்டபேரவையில் நடைபெற்று அதன் கொள்கை விளக்கங்களை...

Read more

தூத்துக்குடியில் அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேயர் ஜெகன் பெரியசாமி, பஞ்., தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

தூத்துக்குடி அம்பேத்கார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அம்பேத்கார் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர்

நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர்...

Read more

திருநெல்வேலி தொகுதியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் அமைச்சர் ராஜகண்ணப்பன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ, வசந்தம் ஜெயக்குமார் பங்கேற்பு

திருநெல்வேலி தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி உடன்பிறப்புகளாய் இணைவோம் என்கின்ற புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டது. திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழையூத்து சங்கர்நகர், நாராயணம்மாள்புரம் பேரூராட்சிகளிலும்,...

Read more

தூத்துக்குடியில் தண்ணீர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.   

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க முத்தையாபுரம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட கோடைகால நீர், மோர்...

Read more

மாப்பிள்ளையூரணி பகுதியில் இரண்டு இடங்களில் தண்ணீர்பந்தல் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்றனர்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் இரண்டு இடங்களில் தண்ணீர்பந்தல் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்றனர். தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி...

Read more

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி அம்பேத்கர் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும், கால்டுவெல் காலனி 3 சென்ட் பகுதியில்...

Read more

தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சி சார்பில் நூல் வெளியீட்டு விழா கலைஞர் வைகோ வாஜ்பாய் நல்லத்தலைவர்கள் அண்ணாமலை அரசியல் எடுபடாது. என்.பி. ராஜா, பேசினார்.

  தூத்துக்குடி நாம் இந்தியர் கட்சி சார்பில் நான் அறிந்த மனிதமும் அரசியலும் என்ற நூல் வெளியீட்டு விழா என்.பி.எஸ் திறந்த வெளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. மாநில...

Read more
Page 172 of 560 1 171 172 173 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.