முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் விழாவில் 158 பயனாளிகளுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.2,29,96,757 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் விழாவில் 158 பயனாளிகளுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடங்களை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடங்களை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை...

Read more

தூத்துக்குடி குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளன. அப்பகுதி மட்டுமின்றி பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் குடியிருந்து பயன்படுத்தி வரும் குடிதண்ணீர்...

Read more

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு பழமைவாய்ந்த பிரதிபெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மழை வளம்,...

Read more

தூத்துக்குடியில் சிவன் கோவிலில் சித்ராபௌர்ணமியை முன்னிட்டு 504 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி பழமையான பிரதிபெற்ற பாகம்பிரியாள் அம்பிகை உடனுறை சங்கரராமேஸ்வரர் சிவன்கோவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சிவன்கோவிலில் சித்திரைத் பெருந்திருவிழா பக்தர்களால் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் சித்ரா பௌர்ணமியை...

Read more

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் வட்டார...

Read more

தூத்துக்குடியில் தண்ணீர்பந்தல் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தனர்.

தூத்துக்குடி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் அதன்படி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட பகுதி முழுவதும்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை சூழற்சி முறையில் அதிகாரிகள் மற்றும் மேயர் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றன, இந்நிலையில் டூவிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய...

Read more

தூத்துக்குடியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி நூற்றாண்டு விழா திமுக பவள விழா இதனை யொட்டி புதிய உறுப்பினர்கள்...

Read more
Page 169 of 561 1 168 169 170 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.