முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் 09.08.2023 குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம் ஆகஸ்ட் 9 நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் 09.08.2023 தொடங்கி வைத்தார். 

நாகப்பட்டினம் ஆகஸ்ட் 9 நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை மாவட்ட...

Read more

முதல்வருக்கு பெற்றோர்கள் துணையாக இருக்க வேண்டும் என்று மாணவ மாணவிகள் கூற வேண்டும். சைக்கிள் வழங்கி சண்முகையா எம்.எல்.ஏ பேசினார்.

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவிற்கு மாப்பி;ள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கிழக்கு...

Read more

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 351 திருவிளக்கு...

Read more

தூத்துக்குடியில் குருகுலம் சார்பில் முப்பெரும் விழா மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு: நம்முடைய மேயர் கடமை தான் முக்கியம் என்று மக்கள் பணி செய்து அசத்தி வருகிறார்.. ஸ்ரீ ஆலால சுந்தர வேத சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர்  பாராட்டு!!

தூத்துக்குடி, ஆகஸ்ட்,8 ஸ்ரீஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் ஸ்ரீபத்மாவதி குருகுலம் சார்பில் நடைபெற்ற இறுதிநாள் முப்பெரும் விழாவிற்கு பெங்களுர் வேத ஆகம ஸம்ஸ்க்ருத மஹா பாடசாலை ஸ்ரீஸ்ரீகுருகுலம்...

Read more

நாகப்பட்டினம் நகராட்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை சட்டத்துறை (சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, ஊழல் தடுப்புச் சட்டம்) அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நகராட்சி பெண்கள் மேல்நிலை நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை சட்டத்துறை (சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, ஊழல்...

Read more

தூத்துக்குடியில் குருகுலம் சார்பில் முப்பெரும் விழா அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு:    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று உள்ளம் கொண்டவர் அமைச்சர் கீதாஜீவன் ஸ்ரீஆலால சுந்தர வேத சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் புகழாரம்!!

தூத்துக்குடி, ஆகஸ்ட்,8   தூத்துக்குடி ஸ்ரீஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம் ஸ்ரீபத்மாவதி குருகுலம் சார்பில் முப்பெரும் விழா கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது. பத்மாவதி குருகுல கட்டடம்...

Read more

கலைஞர் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மாப்பிள்ளையூரணியில் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலோன்காலணி சந்திப்பில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் அனிதா...

Read more

தூத்துக்குடியில் கலைஞர் 5 வது நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம்: எம்.எல்.ஏ மார்க்கன்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தூத்துக்குடி, ஆகஸ்ட்,7 திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் புதிய பேருந்து நிலையம்...

Read more

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 28ம் ஆண்டு புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு மாரியம்மனுக்கு புஷ்ப பாவாடை அலங்காரமும் அதைத் தொடர்ந்து மதியம்...

Read more
Page 148 of 560 1 147 148 149 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.