தமிழகம்

வாக்களிக்க பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்களிக்க கையூட்டாக பணமாகவோ, பொருளாகவோ பெற்றாலோ, கொடுத்தாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  எஸ்பி ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற...

Read more

அடகு கடையில் மொத்தமாக நகையை திருப்பினால் தகவல் தெரிவிக்க வேண்டும் – தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தகவல்

அடகு கடையில் மொத்தமாக நகையை திருப்பினால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார். அடகு கடையில் மொத்தமாக...

Read more

கஞ்சா விற்பனை செய்த நபர்களை கைது செய்த காவல்துறையினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் அழைத்து வெகுமதி

ஆர்.கே.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜாமுகமது (தண்டையார்பேட்டை) மற்றும் 5 நபர்களை கைது செய்து, 76 கிலோ கஞ்சா, 2 ஆட்டோக்கள் மற்றும் 2 இருசக்கர...

Read more

விளாத்திகுளம் டி.எஸ்.பி .பிரகாஷ் மேற்பார்வையில் காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி

இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற கவாத்து பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அனைத்து...

Read more

கோடை வெப்பத்தின் சோர்வை போக்குவதற்கு பழ ஜூஸ், குளிர்பானங்களை நெல்லை மாநகர போக்குவரத்து மற்றும் குற்ற பிரிவு துணை ஆணையாளர் மகேஷ்குமார் வழங்கினார் .

நெல்லை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு கோடை வெப்பத்தின் சோர்வை போக்குவதற்கு கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் வாட்டி வதைக்கும் வெயிலில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். கொடூர வெயிலை...

Read more

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., துணை...

Read more

தூத்துக்குடியில் 7ம் தேதி இலவச கண் பரிசோதனை முகாம் – தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுன்டேஷன் ஏற்பாடு

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுன்டேஷன் சார்பில் வருகிற 7ம் தேதி இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுன்டேஷன்...

Read more

திருப்பதி பக்தர்களுக்கு கரோனா சான்று கட்டாயம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், கோவிலுக்கு வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்பே வாங்கிய கரோனா...

Read more

வேலை தேடும் அப்பாவி இளைஞர்கள் 75 நபர்களிடம் மோசடி -அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.29 கோடி மோசடி செய்தது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளா் பாா்த்தசாரதி கைது செய்யப்பட்டாா். அண்ணா பல்கலைக்கழகல்...

Read more

நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் துணை ராணுவம் போலீசார் கொடி அணிவகுப்பு

நெல்லை டவுணில் காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு நெல்லை மாநகர காவல்துறை மற்றும் துணை...

Read more
Page 533 of 559 1 532 533 534 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.