தமிழகம்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முன்னிட்டு அரியலூர் ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,...

Read more

புளியரையில் காவல் சோதனைச் சாவடியை தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி திறந்து வைத்தனர்

தென்காசி மாவட்டம்,புளியரை காவல் நிலைய எல்கைகுடப்ட்ட கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பறவன்பற்றுகளத்தில் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு கனிமவளம் அனுமதியின்றி கொண்டு செல்வதையும், கேரளாவிலிருந்து கழிவு பொருட்கள் கொண்டு...

Read more

“தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் 158 மொபைல் பார்ட்டியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்” – மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்ஜெயக்குமார் 

வருகின்ற தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பாதுகாப்பு ரோந்து வாகன காவல்துறை அதிகாரிகளுடன் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்ஜெயக்குமார் தலைமையில்...

Read more

ஹரிகோட்டா விண்வெளி மையத்தை பார்வையிட சாத்தான்குளம் மாணவி பிரதிமா தேர்வு

தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று விண்வெளி ஆய்வு கூடத்தை பார்வையிட சாத்தான்குளத்தை சேர்ந்த பிரதீமா தேர்வு பெற்றுள்ளார். தேசிய அளவிலான வினாடி வினா...

Read more

சேலத்தில் 36 கோடி மதிப்புள்ள நகைகள் சிக்கியது – ஆவணங்கள்  இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து சேலத்திற்கு கன்ெடய்னரில் எந்தவித ஆவணமும்  இன்றி கொண்டு வந்த 36.57 கோடி நகைகள் நள்ளிரவில் சிக்கியது. இதுதொடர்பாக  வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை...

Read more

பேருந்தில் நகை திருடிய கும்பல் கைது – தனிப்படை போலீசாருக்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

எஸ்பிளனேடு பகுதியில் பேருந்தில் பயணியிடம் தங்க நகைகளை திருடிய நந்தினி மற்றும் தீபா ஆகியோர் எஸ்பிளனேடு காவல் குழுவினரால் கைது செய்து, 24 சவரன் தங்க நகைகளை...

Read more

சென்னை அடையாற்றின்‌ பாலத்தின்‌ கீழ்‌ உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை சமயோஜிதமாக செயல்பட்டு மீட்ட ஆய்வாளர்‌ புகழேந்தி

சென்னை பெருநகர காவல்‌ அடையாறு மாவட்டம்‌ சைதாப்பேட்டை காவல்நிலையத்தில்‌ சட்டம்‌ ஒழுங்கு காவல்‌ ஆய்வாளராக புகழேந்தி அவர்கள்‌ பணிபுரிந்து வருகிறார்‌. சைதாப்பேட்டை காவல்‌ நிலையத்தில்‌ நடைபெற்ற குற்ற...

Read more

தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் மீண்டும் கரோனா பரவல் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

மக்களின் கவனக்குறைவால் நாட்டில் 6 மாநிலங்களில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,...

Read more

திமுக தேர்தல் அறிக்கை சிறப்பு அம்சம்

திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுகவின் வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன் என்றால், இரண்டாவது கதாநாயகன் தேர்தல்...

Read more

பாபநாசம் அருகே 20 மாணவிகளுக்கு கொரோனா – பள்ளிக்கு விடுமுறை

பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் அனைவருக்கும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து,...

Read more
Page 523 of 555 1 522 523 524 555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.